திருவண்ணாமலை வைக்கப்பட்டிருந்த ராட்சத அலங்கார வளைவு விழுந்து விபத்துக்குள்ளானதில் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் உயிர் தப்பினார்.. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் மக்களை காப்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் […]

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் காலமானார்.. அவருக்கு வயது 80. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டு பாஜகவில் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராகவும் இல. கணேசன் இருந்தார்.. கண்ணியமான பேச்சுக்கும் அறியப்பட்டவர் இல. கணேசன். பாஜக தேசிய செயலர், தேசிய துணை தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்.. தமிழ்நாட்டில் பாஜகவை கடை கோடிக்கும் சென்று சேர்த்தவர் கணேசன்.. பாஜக தேசிய செயலர், தேசிய […]

நாட்டின் பிரபலமான வாகன பிராண்டான மாருதி சுசுகி இந்தியா, அதன் நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து கார்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது. அந்நிறுவனம் வழங்கும் அதிக தள்ளுபடிகள் கொண்ட கார்களில் ஜிம்னியும் ஒன்றாகும். இந்த மாதம், இந்த காரை வாங்கும்போது ஒரு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். மாருதி நிறுவனம் நேரடி பண தள்ளுபடி வடிவில் நிறுவனம் இந்த நன்மையை வழங்குகிறது. பரிமாற்றம் மற்றும் ஸ்கிராப்பேஜ் போன்ற போனஸ்கள் […]

செப்டம்பர் மாதம் கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்கள் சஞ்சரிக்கப் போகின்றன. குறிப்பாக, செவ்வாய் போன்ற ஒரு அசுப கிரகம் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறது. இது செப்டம்பர் 3 ஆம் தேதி நடக்கப் போகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கும் தொழில்முறை மற்றும் நிதி நன்மைகள் கிடைக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வரும் 18-ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை கனமழை தொடரும்.. அதன்படி இன்று வட தமிழகம், […]

உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]

எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிகாலை திடீரென சோதனை நடத்தினர்.. மேலும் அவரது மகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.. சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.. இதை தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை […]

தமிழ்நாட்டில் தனது ரசிகர்களை வைத்து ஜெயித்துவிடலாம் என்று எண்ணக்கூடாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன.. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கூற முடியும்.. விசிக தலைவர் தொல். திருமாவளவன் பாதை மாறி சென்றுவிட்டார்.. அவரின் தற்போதைய செயல்பாடுகள் […]

நீங்கள் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்தால்.. இதுதான் சரியான நேரம். ஏனெனில் இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல தேவை உள்ளது.ஸ்டைலான தோற்றம், நல்ல மைலேஜ், என அனைத்து அம்சங்களிலும் இந்த ஸ்கூட்டர். மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. ஏதர் எனர்ஜி தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ரிஸ்டாவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழு குடும்பமும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த ஸ்கூட்டரின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது […]

IRCTC மூலம் கன்ஃபார்ம் டிக்கெட்டைப் பெறுவது என்பது எளிதான விஷயம் இல்லை.. அதுவும் பண்டிகை காலம், தொடர் விடுமுறை நாட்களில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறி உள்ளது.. ஆனால் அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் முன்பதிவு உதவிக்குறிப்புகள் மூலம், நீங்கள் எளிதாக கன்ஃபார்ம் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஆனால் பல பயணிகளுக்கு IRCTC யிலும் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது தெரியாது. இது டிக்கெட்டை உறுதிப்படுத்த […]