பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.. இந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. சுமார் 200 பேர் காயமடைந்தனர். அப்பகுதியின் பொருளாதார மற்றும் அரசியல் குறைகள் தொடர்பான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வந்த முக்கிய சிவில் சமூகக் கூட்டமைப்பான ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’யை (JAAC) அதிகாரிகள் கடந்த வாரம் தடை செய்தனர். இதையடுத்து அங்கு போராட்டங்கள் […]
நமது நாட்டில் தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கும் போக்குவரத்து ரயில் ஆகும். தினமும் லட்சக்கணக்கான மக்களை ரயில்கள் தங்கள் சேருமிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. சிறந்த இணைப்பு வசதி மற்றும் குறைந்த கட்டணம் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகும். மேலும், பயண வசதிகளைப் பொறுத்தவரை மற்ற போக்குவரத்து முறைகளை விட ரயில்கள் சிறப்பானவை. இருப்பினும், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, முதியவர்கள் உட்பட பலருக்கும் மேல் அல்லது நடு இருக்கைகள் […]
சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. ஜப்பானின் உட்சுனோமியா (Utsunomiya) நகரில், காட்டு கருப்பு கரடி ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மூன்று நாட்களாக வீதிகளில் சுற்றித் திரிந்ததையடுத்து அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மீட்டர் நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட இந்த ஆசிய கருப்பு கரடி, முதலில் நகரின் பூங்கா ஒன்றின் அருகே காணப்பட்டது. பின்னர் அது வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் […]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK), பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சிக்கல்கள் குறித்துப் போராடி வரும் ‘கூட்டு அவாமி செயல் குழு’ (JAAC) என்ற சிவில் சமூக அமைப்பை அரசு தடை செய்ததைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்தன.. இந்த போராட்டங்களில் 11 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஒரு செயல்பாட்டாளரின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை பிணவறைக்கு வெளியே JAAC […]
தமிழ்நாடு அரசு தனது முக்கியத் திட்டமான ‘மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்ட’த்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 4,000 கோடி செலவிட்டு வருகிறது.. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இத்திட்டத்தை அனைத்து அரசு பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதி, நலத்திட்ட விரிவாக்கத்தின் நிதி நிலைத்தன்மை மற்றும் நஷ்டத்தில் இயங்கும் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்கள் மீதான அதன் தாக்கம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பி உள்ளது. ‘விடியல் […]
பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் சேகரிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன.. ஆர்வலர்கள் பெரும்பாலும் அரிதான மற்றும் தனித்துவமான நோட்டுகளைத் தேடுகிறார்கள். உங்கள் வீட்டில் பழைய ரூ.2 நோட்டு ஒன்று இருந்தால், அதன் விவரங்களை உன்னிப்பாகச் சரிபார்ப்பது நல்லது. இந்த 2 ரூபாய் நோட்டு ஏன் சிறப்பு வாய்ந்தது? சேகரிப்பாளர்களிடையே, சில நோட்டுகள் அவற்றின் அரிதான தன்மை மற்றும் தனித்துவமான வரிசை எண்கள் (serial numbers) காரணமாகக் கவனத்தை ஈர்க்கின்றன. […]
மற்றவர்களுக்குப் பணம் அனுப்ப வங்கிக் கணக்கு அவசியம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையென்றாலும், மற்றவர்களிடமிருந்து பணத்தைப் பெறவோ அல்லது அவர்களுக்குப் பணம் அனுப்பவோ முடியும். இதற்கான பல வழிகள் தற்போது உள்ளன. டிஜிட்டல் வாலட், ப்ரீபெய்டு கார்டுகள் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ வங்கிக் கணக்கு கட்டாயமில்லை. பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள டிஜிட்டல் மற்றும் மொபைல் வாலட்டுகள் (digital […]
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் […]
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றனர்.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் மின் வெட்டு தொடர் பிரச்சனையாக மாறி உள்ளது.. […]
Former Minister Thangam Thennarasu has stated that dissolving or toppling the government is not their stance.

