பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பு வகிப்பவர் எஸ்.எஸ். சிவசங்கர்.. முன்னாள் அமைச்சரான சிவசங்கர் கடந்த சில நாட்களாக குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.. அந்த வகையில் இன்று மேலமாத்தூர் உடபட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்.. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூரை சேர்ந்த திமுகவினர் குன்னத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தது.. அப்போது குன்னம் பேருந்து நிலையம் […]
Problems related to kidney stones have increased significantly in recent times.
Israeli Prime Minister Benjamin Netanyahu was taken to the Hadassah Ein Kerem Medical Center on Monday evening.
The hike in petrol and diesel prices will affect not only motorists but also the food, freight transport, and manufacturing sectors.
The AIADMK IT wing has severely criticized the TVK’s politics of horse-trading.
Have you ever thought about the impact that the water bottles we drink from have on our health and the environment?
Reports have emerged that Chief Minister Vijay is set to visit Delhi tomorrow.
புற்றுநோய் பலரை அச்சுறுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோய் இதுவாகும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இரத்தப் புற்றுநோய் அவற்றில் ஒன்றாகும், மேலும் அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று புற்றுநோய் நிபுணர் டாக்டர் வேணுகோபால் கூறினார். அவர் தற்போது மெடிகோவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து மருத்துவர் […]
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.. முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மேலும் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]

