இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உள்ளது.. அதாவது சுமார் 8,000 ரயில் நிலையங்கள் உள்ளன. பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் ரயில் நிலையங்கள் உள்ளன.. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ள மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஆம்.. மிசோரம் மாநிலத்தில் […]
வரும் மார்ச் 31-ம் தேதியுடன் 2022-23 நிதியாண்டு முடிவைடகிறது… எனவே மார்ச் மாதம் பல நிதி தொடர்பான பணிகளுக்கான கால அவகாசமும் முடிவடைய உள்ளது.. இந்த காலக்கெடுவுக்குள் அந்த பணிகளை முடிக்கவில்லை எனில், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.. அல்லது பிற விளைவுகளை சந்திக்க வேண்டும். இந்த மார்ச் 31, 2023க்குள் முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.. பான்-ஆதார் இணைப்பு: மார்ச் 31, […]
நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், […]
எந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மோசடி செய்வது இப்போது வாடிக்கையாகி விட்டது. இலவச பொருட்கள் தருவதாகவும், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற பல போலி செய்திகள் வாட்ஸ் ஆப்-ல் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வலம் வருகிறது.. சர்வதேச மகளிர் தினத்தை […]
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவியது. இதுதொடர்பாக பல்வேறு போலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் […]
திமுக ஆட்சியை அகற்ற சாதி, மத கலவரங்களை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.. நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதி முழு உருவச்சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. இதை தொடர்ந்து பேசிய அவர் “ திராவிட மாடல் என்று சொல்லி, மக்களை கவரக்கூடிய வகையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. எனவே தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் என்ன ஆவது என்று […]
இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதாக கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.. அதன்படி, சமூக ஊடக பிரபலங்கள் பணம் வாங்கிய பிறகு எந்த பிராண்டிற்கும் ஒப்புதல் அளித்தால், அவர்கள் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,880க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
இந்திய ராணுவ வீரர்கள், சீன மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவுஅறிவுறுத்தி உள்ளது.. இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளேவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன போன்களை பயன்படுத்துவதால், பாதுகாப்பு ரீதியாக பிரச்சனை ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.. இந்த சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு இதுகுறித்து […]
இந்தியாவில் பெண் ஊழியர்களுக்கு மாத விடாய் விடுமுறை என்பது நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது.. அந்த வகையில் 1992-ம் ஆண்டில், நாட்டிலேயே முதன்முறையாக பீகார் அரசு பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் 2 நாள் விடுமுறையை அறிவித்தது.. அதே போல் கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களிலும், பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. இதே போல் ஜப்பான், ஸ்வீடன், தென்கொரியா, சீனா, இந்தோனேஷியா, இத்தாலி, […]