ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய ஒரு அமைப்பு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.. அந்த அமைப்பின், தேசிய அமைப்பு செயலாளர் மாதுரி மராத்தே இந்த தகவலை தெரிவித்துள்ளார். கருவில் இருக்கும் குழந்தைக்கு, கலாச்சாரம் மற்றும் நன்மதிப்புகளை கற்பிப்பதை இது நோக்கமாக […]

ஒட்டுமொத்த உலகிலும் தொழிற்சாலைகள் பெருக்கம், காடுகளை அழித்தல், நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் மற்றொரு எச்சரிக்கை மணியாக அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பாறையாக கருதப்படும், Doomsday […]

அரசு வேலையில் சேர்வதற்கான அதிகபட்ச வயதை 2 ஆண்டுகள் அதிகரிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா காரணமாக அரசு பணிக்க்கு விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மகாராஷ்டிர அரசு சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, அம்மாநிலத்தில் அரசு வேலையில் சேர்வதற்கான அதிகபட்ச வயதை 2 ஆண்டுகள் அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களைக் கொண்டு கூடுதல் பணியிடங்களை நிரப்பவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.. […]

நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், […]

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. அந்த வகையில் மும்பையில் கடந்த 3 நாட்களில் 40 வங்கி வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, KYC மற்றும் PAN விவரங்களைப் புதுப்பிக்கும்படி ஒரு லிங்க் அனுப்பப்பட்டது. அந்த லிங்கை கிளிக் செய்ததால், அவர்களின் […]

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ம் ஆண்டு தெய்வக்கனி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியில் சேர்க்கப்பட்டார்.. அவர் 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த உத்தரவை எதிர்த்து அவர், 2013-ம் ஆண்டு சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2021-ம் ஆண்டு தெய்வக்கனியை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டது… ஆனால் அப்போதைய […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.42,000க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரால், சீனா இந்திய எல்லையில் ஊடுருவக்கூடும் என்று முன்னாள் அமெரிக்க உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.. கடந்த 2016 முதல் தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் ரைசினா மாநாடு (Raisina Dialogue) என்ற பலதரப்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.. இந்த மாநாடு புவிசார் அரசியல் மற்றும் புவி-பொருளாதாரம் பற்றிய இந்தியாவின் முதன்மை மாநாடாக உருவெடுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் இந்த மாநாட்டை […]

ஏப்ரல் 1 முதல் சுங்க வரியை அதிகரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008-ன் படி ஆண்டுக்கு ஒரு முறை சுங்க வரி கட்டணம் திருத்தப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.. திருத்தப்பட்ட கட்டண விகிதங்களுக்கான முன்மொழிவு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், அனைத்து திட்ட அமலாக்கப் […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை Mute செய்வதற்கான […]