போதை பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீ காந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக நிர்வாகி பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் தீங்கிரை என்ற படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ காந்த் உடன் பழக்கம் ஏற்பட்டதும், அதன் மூலம் பிரதீப் குமாரிடம் இருந்து […]

சிம் அல்லது மொபைல் சாதனம் இல்லாமல் செயல்படும் புதிய குவாண்டம் 5G வயர்லெஸ் அணுகல் சேவை நெட்வொர்க்கை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது. BSNL-ன் 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேபிள்கள் மற்றும் பிற நிலையான உபகரணங்களின் தொந்தரவு இல்லாமல் 5G FWA இணையம் அதிவேக இணைய நெட்வொர்க்கை வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BSNL 5G தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது, ஆனால் நிறுவனம் நாட்டில் ஏதோ ஒரு மட்டத்தில் […]

அதிக தீங்கு விளைவிக்கும் 5 சமையலறை பொருட்கள் குறித்து பிரபல இதய நோய் நிபுணர் எச்சரித்துள்ளார். உங்கள் சமையலறைப் பொருட்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு அமைதியாக தீங்கு விளைவிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் அலோக் சோப்ரா, பாதுகாப்பான சமையலறை அத்தியாவசியங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சமீபத்தில் எடுத்துரைத்தார். தீங்கற்றதாகத் தோன்றினாலும் காலப்போக்கில் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய 5 அன்றாட சமையலறைப் பொருட்களை சுட்டிக்காட்டினார். […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார். ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று ஈரான் கூறிய நிலையில் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். “போர் நிறுத்தம் […]

இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. அமெரிக்காவின் […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து, ரூ.73,240க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் ஏவுகணையை ஏவியதை அடுத்து இஸ்ரேலின் பீர் ஷேவாவில் 3 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். முழுமையான போர் நிறுத்தம் சில மணி நேரங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். “அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் […]

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் அதனை மறுத்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 24 மணி நேரத்திற்குள் ஒரு கட்டப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இருப்பினும், ஈரான் அந்தக் கூற்றை மறுத்து, தாங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், போர் நிறுத்தத்திற்கான […]