மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, மேலும் 4 குழந்தைகள் இறந்ததால், 9 நாட்களில் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் […]

தற்போது பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆன்லைனில் நல்ல தொகைக்கு விற்கப்படுகின்றன.. மேலும் பலர் அரிதான பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதற்கு அதிக பணத்தை செலவழிக்க தயாராக உள்ளனர். அந்த வகையில், இந்த அரிய 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், வீட்டில் இருந்தபடியே 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த குறிப்பிட்ட 1 ரூபாய் நோட்டின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு […]

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று அடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.. உத்தரகாசியில் இன்று அதிகாலை 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் தெரிவித்தார். நள்ளிரவு 12.45 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தின் மையம், மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் உள்ள சிரோர் வனப்பகுதியில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.. இதை தொடர்ந்து அடுத்தத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.. […]

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்தவர் நிர்மல் குமார்.. இந்த நிலையில் அவர் இன்று பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், ” பாஜகவில் அனைத்து […]

புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளர் கே.ராமலட்சுமி நேற்று முன் தினம் காலமானார்.. அவருக்கு வயது 92.. பிரபல தெலுங்கு பாடலாசிரியரான ஆருத்ராவின் மனைவியான கே. ராமலட்சுமி, வயது மூப்பு தொடர்பான உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அவர் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.. அவருக்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி இலக்கியவாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளராக […]

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது. இதனால் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இந்த சூழலில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.. சமூக ஊடகங்கள் வதந்தி பரப்பி சில கீழ்த்தரமாக அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.. இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பினால், 7 ஆண்டுகள் சிறை […]

பசுவைக் கொல்பவர்கள் நரகத்தில் அழுகியவர்களாக கருதப்படுவார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பசு இறைச்சியை விற்பனைக்கு கொண்டு சென்றதற்காக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த மது நீதிபதி ஷமின் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்து மத நூல்களை மேற்கோள் காட்டிய நீதிபதி, பசு வதையை தடை செய்து பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கும் வகையில் […]

தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் தங்கள் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக ஈரானின் ஐஎஸ்கேபி என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது… ஈரானின் குராசன் மாகாணத்தில் செயல்படும் ISKP (Islamic State in Khorasan Province) அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘Voice of Khurasan’ என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.. அந்த கட்டுரையில், தென்னிந்தியாவில், தங்கள் பயங்கரவாதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.. எனினும் […]

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களை ரத்து செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் எல். வெங்கடேஷ்வர்லு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உத்தரப் பிரதேச மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கை 2022 இன் படி, அக்டோபர் 14 2022, முதல் அக்டோபர் 13, 2025 வரை […]

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]