இந்த ஆண்டு ஆடி மாதத்தில் வரும் கடைசி நாளான ஆகஸ்ட் 16-ம் தேதி, அதாவது இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.. இது சில ஆண்டுகள் ஆடி மாதத்திலும், சில ஆண்டுகள் ஆவணி மாதத்திலும் வரும்.. அந்த வகையில் இந்த ஆண்டு கோகுலாஷ்டமி ஆடி மாதத்தில் வருகிறது.. கிருஷ்ணரின் பிறப்பு ரகசியம்.. ஸ்ரீ மகாவிஷ்ணு துவாபர யுகத்தில் தேவகி மற்றும் வாசுதேவருக்கு 8வது குழந்தையாக கிருஷ்ணராகப் பிறந்தார். குழந்தைப் பருவத்தில், குறும்புகள், வெண்ணெய் […]

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு அரிய அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த நாளில் கிரகங்களின் சிறப்பு நிலைகள் மற்றும் சுப சேர்க்கைகள் நான்கு முக்கிய ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். ரிஷபம்: இந்த கிருஷ்ண ஜெயந்தி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதக பலன்களை கொடுக்கும்.. உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால், உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். புதிய மூலங்களிலிருந்து […]

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் காலமானார்.. அவருக்கு வயது 80. அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்ததில் இல. கணேசனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.. கடந்த சில நாட்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டு பாஜகவில் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராகவும் இல. கணேசன் இருந்தார்.. கண்ணியமான பேச்சுக்கும் அறியப்பட்டவர் இல. கணேசன். […]

பாகிஸ்தானில் மீட்புப் பணியின் போது MI-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பணியாளர்கள் உயிரிழந்தனர்.. கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.. மோசமான வானிலை காரணமாக மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் விபத்து ஏற்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். […]

மாருதி சுசுகி சமீபத்தில் தனது முதல் மின்சார கார் இ-விட்டாராவை (Maruti e-Vitara) அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கார் இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு இ-விட்டாரா செப்டம்பர் 3, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படும். மாருதி இ-விட்டாரா இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பது மட்டுமல்லாமல், குஜராத்தில் உள்ள சுசுகி மோட்டார் ஆலையிலிருந்து ஜப்பான் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மாருதி […]

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் உள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு அறையின் கூரை இன்று இடிந்து விழுந்தது.. இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பேட் ஷா தர்காவின் சுவருடன் கட்டப்பட்ட ஒரு கழிப்பறையின் கூரை இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த. 14 முதல் 15 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… கல்லறை கட்டமைப்பின் […]

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.. ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மத்திய ரயில்வேயில் உள்ள பயிற்சியாளர் (Apprentice) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உருவாகி உள்ளது.. இதில் மொத்தம் 2418 காலியிடங்கள் நிரப்பப்படும். ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் ஆகஸ்ட் 12, 2025 முதல் செப்டம்பர் 11, 2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் மற்றும் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் மக்களை காப்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று வேலூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ திமுக ஆட்சியில் ஏழை […]

எண் கணிதமும் ஜோதிடத்தின் ஒரு பகுதி தான்.. இந்த எண் கணிதம் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக நமது பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் வாழ்க்கை, ஆளுமை மற்றும் எதிர்காலம் போன்ற விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. கிரகங்களின் அடிப்படையில், அந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செல்வம், செழிப்பு, அன்பு போன்றவை இருக்கும். குறிப்பாக […]