ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து திடீரென சாலையை […]
ஆன்லைன் ஷாப்பிங், பயண முன்பதிவு, அதிக மதிப்புள்ள செலவுகள் என, அன்றாட வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் ஒரு வழக்கமான கட்டண முறையாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நிதி பரிவர்த்தனைகளில் கண்காணிப்பை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2026 வருமானவரி விதிகள் – புதிய முன்மொழிவுகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரு என்று எதிர்பார்க்கப்படும் வருமான வரி சட்ட விதிகள் 2026 என்ற […]
மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் நிதி உதவி வழங்குகிறது. ஆனால், அவர்கள் பெறும் சலுகைகள் குறித்து பலருக்குத் தெரியாது. மத்திய அரசு திட்டமிட்டுள்ள திட்டங்களில் சில மட்டுமே மக்களைச் சென்றடைந்துள்ளன. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது மக்களிடையே பிரபலமில்லாத திட்டங்களில் ஒன்றாகும். இது நாட்டில் கர்ப்பிணிப் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]
தெற்கு மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.. என் வாக்குச்சாவடி, வெற்றிச்சாவடி என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.. இதையடுத்து உரையாற்றிய அவர் “ வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மடுரை, சாப்பாடு என்றால் மதுரை.. இங்கு எல்லாமே பேமஸ் தான்.. சித்திரை திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் […]
பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் இருக்கும். இப்போதெல்லாம், விறகு அடுப்புகளில் சமைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எல்லோரும் கேஸ் சிலிண்டர்களில் சமைத்து வருகின்றனர். இருப்பினும், சிலிண்டர் தொடர்பாக சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கேஸ் குழாய் தொடர்பாக சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே, […]
பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பதவிக் காலத்தில் ஜன் தன் கணக்கைத் திறப்பது மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ், கணக்கு வைத்திருப்பவர்கள் காப்பீட்டுத் தொகையை மட்டுமல்ல, ஓவர் டிராஃப்ட் வரம்பையும் பெறுகிறார்கள். ஓவர் டிராஃப்ட் என்பது உங்கள் வங்கிக் கணக்கு காலியாக இருந்தாலும் பணத்தை எடுக்க அனுமதிக்கும் ஒரு நிதி வசதி என்பது குறிப்பிடத்தக்கது. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஓவர் டிராஃப்ட் வரம்பு ரூ. […]
புற்றுநோய் என்பது உடலின் உட்புற மற்றும் வெளிப்புற பாகங்களை சேதப்படுத்தும் ஒரு ஆபத்தான நோயாகும். புற்றுநோய் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் 2026 அறிக்கையின்படி, 1990 முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களிடையே புற்றுநோய் இறப்புகள் 44 சதவீதம் குறைந்துள்ளன. சிகிச்சைகள் மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிடுவதால் இந்த வெற்றி சாத்தியமானது. இருப்பினும், இந்த உறுதியளிக்கும் ஆராய்ச்சியுடன், ஒரு கவலையான ஆராய்ச்சி வெளிவந்துள்ளது. பெருங்குடல் புற்றுநோய் அல்லது குடல் […]
சிலர் தங்கள் புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலம் எளிதான வழிகளைக் கண்டுபிடித்து விரைவாக வெற்றியை அடைகிறார்கள். குறுக்குவழி என்பது தவறான வழி அல்ல. நேரம், முயற்சி மற்றும் ஆற்றலைச் சேமிக்க இது ஒரு புத்திசாலித்தனமான வழி. ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே இந்த வகையான மூலோபாய சிந்தனையைக் கொண்டுள்ளனர். கடினமான சூழ்நிலைகளிலும் கூட அவர்கள் எளிதான தீர்வுகளைக் கண்டுபிடித்து வெற்றியை அடைகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் யார் […]

