கூகுள் நிறுவவத்தின் ஆட்குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பல உயரதிகாரிகளின் சம்பளம் குறைப்பட உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.. கடந்த சில மாதங்களாக கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..  சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட […]

பழம்பெரும் கன்னட நடிகர் மந்தீப் ராய் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74 1981-ம் ஆண்டு வெளியான ’மின்சின்னா ஊட்டா’ என்று படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் மந்தீப் ராய்.. அவருக்கு நகைச்சுவை வேடங்களில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்ததால், கன்னட திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.. அவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, பென்கியா பல்லே, அகாஷ்மிகா, ஏழு சுதிகா கோட்டே, […]

‘பத்ம’ விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படிக்குமாறு நாட்டின் குடிமக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ பழங்குடியின மக்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் – பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். […]

இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்து என்று குறிப்பிட வேண்டும் என்றும், தன்னையும் இந்து என்று அழைக்க வேண்டும் என்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். கேரளாவில் நடைபெற்ற இந்து மாநாட்டில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” அலிகர் பல்கலைக்கழகத்தை நிறுவியரும் சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான சர் சையது கானின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.. ஆர்ய சமாஜ் உறுப்பினர்களிடம் பேசிய […]

2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.. தனது வித்தியாசமான கதை, திரைக்கதை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்ததால் இப்படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. இதையடுத்து கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய கைதி படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.. மாநகர, கைதி படங்களின் வெற்றி மூலம் லோகேஷ் கனகராஜ்க்கு நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு […]

டெல்லியில் 250 இடங்களில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் போக்குவரத்து சீர்திருத்தங்கள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முன்னோடித் திட்டம் துவாரகாவில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த ஓராண்டில், டெல்லி அரசு 250 இடங்களில் 1,500 இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் “ அரசு பெரிய […]

வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு Allowance வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. வரும் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.. இது தான் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்ய கடைசி முழு பட்ஜெட் ஆகும்.. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-ல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் […]

தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 4103 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவில் முடிவடைய உள்ளது. ஏசி மெக்கானிக், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், பெயிண்டர் போன்ற தொழில்களில் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தென்கிழக்கு ரயில்வேயின் scr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள […]

அனைத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தியதாக சமூக வலைதளங்களில் போலியான அரசாணையை பரப்பிய நபர்கள் மீது ஆந்திர அரசின் நிதித்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. . அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் ஆந்திர அரசின் பெயரில் ஒரு தகவல் வைரலானது.. அதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 62-ல் […]

மசாலா பொருட்கள் இல்லாமல் இந்திய சமையலே இல்லை என்று சொல்லலாம்.. உணவின் சுவையை அதிகரிக்க பல்வேறு மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.. மிளகாய், மஞ்சள், தனியா, பட்டை, லவங்கம் என மசாலாப் பொருட்கள் இல்லாமல் தினசரி சமையலே இருக்காது.. சந்தையில் இந்த மசாலா பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால், கலப்படமும் பெரிய அளவில் நடக்கத் தொடங்கியுள்ளது. எனினும் நம்மில் பலருக்கு அசல் மற்றும் போலி ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவது என்று தெரியாததால் […]