வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறைக்கு இடையே, நாட்டை பாதிக்கக் கூடிய இன்னொரு முக்கிய பிரச்சினையும் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது ஒரு மாதத்திற்கு வங்கதேசத்தில் காண்டம் (Condom) விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காண்டம் என்பது வங்கதேசத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமாகும். இப்படியான நிலையில், அதற்கான தட்டுப்பாடு உருவாவது பொதுச் சுகாதாரத்திற்கும், […]
அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காமல் புதிய நபர் ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த தகவலை அறிந்த அதிருப்தியாளர்கள் கடந்த 23-ம் தேதி தவெக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். […]
நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க.. 5 % […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி தயாராகி வரும் நிலையில், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின் போது குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், காவல்துறை தேசிய தலைநகர் முழுவதும் இரவு முழுவதும் விரிவான சோதனைகளை நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் திருடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டன. ‘ஆபரேஷன் ஆகாத் 3.0’ என்ற பெயரில் தென்கிழக்கு டெல்லி காவல்துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய […]
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்ம், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ” ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்னாமலை. வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை.. இந்த மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.. 5 லட்சம் […]
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு முக்கிய 1MDB வழக்கில் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (72), பிரபலமான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது.. நஜிப் ரசாக், அரசின் முதலீட்டு நிறுவனம் 1MDB-யிலிருந்து சட்டவிரோதமாக 2.2 பில்லியன் மலேசிய […]
வாரக்கணக்கில் நீடித்த கடுமையான எல்லை மோதல்களைத் தொடர்ந்து, சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் (உள்ளூர் நேரம்) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கம்போடியாவும் தாய்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.. இந்த வன்முறை மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொது எல்லையில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பதட்டங்களைத் தணித்து, அமைதியான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோழித்தீவனம் ஏற்றி சென்ற லோடு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. லோடு லாரி பள்ளத்திற்குள் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மற்றும் ஓட்டுநர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாடுகள் சாலையை கடந்த போது லாரியில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. […]
தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன் “ அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும்.. ஆனால் வேகம் இருக்காது.. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூடுகிறது.. […]

