சமீபகாலமாக, மாரடைப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையளிப்பதில் ஏற்படும் எந்த தாமதமும் மரணத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை நமக்குக் காட்டுகிறது. அந்த அறிகுறிகள் சாதாரணமாக இருக்கலாம்… ஆனால், எந்தவிதத் தெளிவான காரணமும் இல்லாமல் திடீரென்று சில தொடர்ச்சியான பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால், […]

நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க..” என்று ஓபன் […]

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் தூய்மையான கேஸ் சிலிண்டரை வழங்கும் நோக்குடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் 1, 2025 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயர்ந்துள்ளது. விறகு அடுப்புகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து கிராமப்புறப் பெண்களை விடுவிப்பதில் இந்தத் திட்டம் […]

சென்னை திருவேற்காட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. இந்த கூட்டத்தில் அக்கட்சி சீமான் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி, லேப்டாப் என்பதை போல் நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவதாக வாக்குறுதி தரலாமா? இலவசம் என்பது வளர்ச்சித்திட்டம் இல்லை அது வீழ்ச்சி திட்டம், தேசத்தை நாசமாக்கும் ஒரு திட்டம் தான் இலவசம்.. இலவசத்திற்கான பணம் எங்கிருந்து […]

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறைக்கு இடையே, நாட்டை பாதிக்கக் கூடிய இன்னொரு முக்கிய பிரச்சினையும் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது ஒரு மாதத்திற்கு வங்கதேசத்தில் காண்டம் (Condom) விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காண்டம் என்பது வங்கதேசத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமாகும். இப்படியான நிலையில், அதற்கான தட்டுப்பாடு உருவாவது பொதுச் சுகாதாரத்திற்கும், […]

அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காமல் புதிய நபர் ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த தகவலை அறிந்த அதிருப்தியாளர்கள் கடந்த 23-ம் தேதி தவெக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். […]

நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க.. 5 % […]

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி தயாராகி வரும் நிலையில், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின் போது குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், காவல்துறை தேசிய தலைநகர் முழுவதும் இரவு முழுவதும் விரிவான சோதனைகளை நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் திருடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டன. ‘ஆபரேஷன் ஆகாத் 3.0’ என்ற பெயரில் தென்கிழக்கு டெல்லி காவல்துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய […]

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்ம், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ” ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்னாமலை. வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை.. இந்த மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.. 5 லட்சம் […]

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு முக்கிய 1MDB வழக்கில் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (72), பிரபலமான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது.. நஜிப் ரசாக், அரசின் முதலீட்டு நிறுவனம் 1MDB-யிலிருந்து சட்டவிரோதமாக 2.2 பில்லியன் மலேசிய […]