குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு எதிராக மாநிலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதால், அடுத்த 5-6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆண்கள், போக்சோ சட்டத்தின் கீழ் […]

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி காத்திருக்கிறது.. 7வது ஊதியக் குழு […]

பகுதி நேர வேலை மோசடியில் சிக்கி பெண் ஒருவர் சுமார் ரூ.5.3 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையை சேர்ந்த 39 வயதான டாப்னே பெர்னாண்டஸ் என்ற பெண், சமீபத்தில் வேலை தேடும் இணையதளங்களில் தனது பயோ-டேட்டாவை வெளியிட்டு, வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகளைத் தேடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு ஆட்சேர்ப்பு போர்ட்டலில் இருப்பதாகக் கூறும் நபரிடமிருந்து அவருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது. அந்த நபர், யூடியூப்பில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் பார்வைகளையும், […]

பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் (PAN) அவசியமாக உள்ளது.. இந்த சூழலில் பான் என்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது.. இதற்கான காலக்கெடு வருமான வரித்துறையால் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டு, மார்ச் 31, 2022 வரை கடைசி தேதியாக […]

ஏரோ இந்தியா கண்காட்சியைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை அசைவ உணவுகளுக்கு தடை விதித்து பெங்களூரு நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏரோ இந்தியா 2023, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமான கண்காட்சி ஆகும். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 13-17 வரை இந்த கண்காட்சில் நடைபெற உள்ளது. 1996 முதல் பெங்களூருவின் யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்த கண்காட்சியை […]

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி பகுதியில் 1000 பேருக்கு திமுக பொற்கிழி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சேலத்திற்கு எப்போது வந்தாலும், மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கிறீர்கள்.. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றிவிட்டீர்கள்.. மீண்டும் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. சேலம் […]

ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பதான்.. இப்படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இந்நிலையில் பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. பிரபல திரைப்பட வரத்தக கண்காணிப்பாளர் ரமேஷ் பாலா, பதான் படம் உலகம் முழுவதும் ரூ. 300 கோடி மொத்த வசூல் செய்துள்ளது என்று […]

மத்தியப் பிரதேசத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது.. இந்திய விமானப்படையின் குவாலியர் தளத்தில் இருந்து வழக்கமான பயணத்திற்காக விமானங்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் மத்திய பிரதேசத்தின் மொரேனே என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.. எனினும் விமானத்தை ஓட்டி சென்ற . இரண்டு விமானிகளும் உயிருடன் இருப்பதாகவும், மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

சீனாவில் ஒரு மணப்பெண் தனது முன்னாள் காதலர்களை திருமணத்திற்கு அழைத்தது மட்டுமின்றி, அவர்களை ஒரே வட்ட மேசையில் அமர ஏற்பாடு செய்துள்ளார். சமூக வலைதளங்கள் பல்வேறு வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள், மீம்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.. குறிப்பாக திருமணங்களில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.. அந்த வகையில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் நடந்த திருமணத்தில் நடந்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.. அந்த திருமணத்தில், மணப்பெண் […]

தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக 284 இடங்களையும், காங்கிரஸ் 68 இடங்களையும் கைப்பற்றும் என இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் புதுப்புது வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரசியல் தன்னை நிலைநிறுத்திக் […]