ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் ஆதரவு தரக்கோரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.. கமல்ஹாசன் கட்சியினருடன் ஆலோசித்து தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார்.. […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே, போன் பே ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. எனினும் ஸ்மார்ட்போர் பயனர்கள் மட்டுமே யுபிஐ முறையில் பணம் அனுப்ப முடியுமா என்றால், […]

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.. இந்நிலையில் தற்போது 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.. ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்.. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை […]

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.. முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ எழுதிய ‘Never Give an Inch: Fighting for the America I Love’ என்ற புத்தகம் நேற்ற வெளியானது.. அதில் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பல்வேறு விஷயங்களை எழுதி உள்ளார்.. குறிப்பாக 2019-ம் […]

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் கடந்த மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இந்த படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.. மேலும் அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. 450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியானது. […]

அரசியல் தலைவரும் திராவிட இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத், 2012 ஆம் வருடம் அதிமுகவில் இணைந்தார்.. அப்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படது.. மேலும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் அவர் இருந்து வந்தார்.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், 2017-ல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அவர் , 2019-ல் அவர் திமுகவில் […]

பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இண்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இருந்தாலும், பல நபர்களின் வாழ்க்கையில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பணம் திரும்பப் பெறுதல் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற பணிகளுக்கு நேரடியாக […]

பூமியின் உள் மையமானது சமீபத்தில் சுழல்வதை நிறுத்தி, அதன் எதிர் திசையில் சுழன்று வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. பூமியின் தோற்றம், பூமி சுழற்சி ஆகியவை பற்றி பல ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.. பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலை போல சுழல்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் பூமியின் உள் மையமானது சுழல்வதை நிறுத்தி, தற்போது எதிர் திசையில் சுழன்று […]

கருவை கலைப்பது தொடர்பாக அந்த பெண் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. தனது கருவில் உள்ள குழந்தை உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் பிறக்கும் என்று ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்ததை அடுத்து, பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற முடிவுகளை எடுப்பது சம்மந்தப்பட்ட பெண்ணின் உரிமை […]

திராவிட மாடலில் உள்ள ‘மாடல்’ என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் பலகையில் தூய தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று உத்தரவிடக்கோரி மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. […]