தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.. இதையடுத்து காவல்துறையினர் […]

உடல் எடையை குறைப்பதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது.. ஒரு நாளைக்கு 10,000 அடிகளை முடிப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. மேலும் கலோரிகளை எரிக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அதிகரிக்கிறது. இருப்பினும், பரபரப்பான கால அட்டவணைகளுக்கு மத்தியில், பலர் தினமும் 10,000 அடிகள் நடக்க […]

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் பதார் தஷோதி பகுதியில் இன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மேலும் இந்த வெள்ளத்தில் ஒரு சமூக சமையலறை கொட்டகை அடித்துச் செல்லப்பட்டது… இதில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.. ஜம்மு & காஷ்மீரின் பல பகுதிகளில் அடுத்த 4–6 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் […]

முகத்தில் பருக்கள் தோன்றும் அதை கிள்ளுவது அல்லது அழுத்துவது என்பது பெரும்பாலான மக்களின் பொதுவான பழக்கமாக உள்ளது.. ஆனால் பருவை அழுத்தியதால், பெண் ஒருவர் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், முகத்தின் அதிக ஆபத்துள்ள பகுதியில் மூக்கின் கீழ் ஒரு பரு தோன்றியதை அடுத்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.. லிஷ் மேரி என்ற பெண் தனது மூக்கிற்கு கீழே […]

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய மனுவில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5, அன்று ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ நீக்கியது, மேலும் மாநிலத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.. மத்திய அரசின் இந்த உத்தரவை […]

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசினார்.. முதல்வருக்கு தூய்மை பணியாளர்கள் மீது தனி அக்கறை உள்ளது.. தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.. தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டுவரப்பட உள்ளது.. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது […]

உலகில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று, வலி நிவாரணி மாத்திரைகள்.. ஏனெனில் அவை பலவீனப்படுத்தும் அறிகுறிகளைப் போக்க உதவுகின்றன. தலைவலி, தசை வலி, மூட்டுவலி அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி இருந்தாலும், பெரும்பாலான மக்கள் எந்த யோசனையும் இன்றி வலி நிவாரணி மாத்திரைகளை போட்டுக் கொள்கின்றனர்… அவை உடனடி நிவாரணம் வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகங்களில் அவற்றின் சாத்தியமான தாக்கத்தை நீங்கள் உணராமல் இருக்கலாம். நீண்ட […]

உலகளவில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலியாக உள்ளது. இது 180 நாடுகளில் கிடைக்கிறது, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது, உலகளவில் 69% இணைய பயனர்கள் பயன்படுத்துகின்றனர், ஒரு மாதத்தில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர்.. பயனர்கள் போனில் மட்டுமின்றி, வாட்ஸ் அப் வெப் மூலம் கணினியிலும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் தங்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் WhatsApp Web […]

தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த […]

கர்நாடகாவின் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 […]