செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI இன் தாக்கம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது.. வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.. இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் கூகிள் X […]

‘நம்பமுடியாத இந்தியா’ என்ற பிரபலமான சொற்றொடரை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.. இந்தியாவில் உள்ள பல்வேறு புவியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைகளுக்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், இந்தியர்கள் எவ்வளவு தனித்துவமானவர்களாக இருக்க முடியும் என்பதற்கான உதாரணம் தான் இந்த சொற்றொடர்… இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஒரு பெண் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இது பழைய வீடியோ என்றாலும் இன்று ரக்ஷா பந்தன் என்பதால் இந்த […]

திரையுலக வதந்திகள் என்பது மிகவும் பொதுவானவை. வதந்தி, கிசுகிசுக்களில் சிக்காத திரை நட்சத்திரங்கள் மிக மிக குறைவு.. அந்த வகையில் சமீபத்தில், தனுஷ் மற்றும் மிருணால் தாக்கூர் டேட்டிங் தொடர்பான தகவல்கள் பரவி வருகின்றன.. தமிழில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய மொழியிலும் தனது ஒரு ஸ்டார் ஹீரோ இமேஜை அடைந்துள்ளார். தனது மாறுபட்ட வேடங்களால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் கவனம் பெற்று வருகிறார்… சமீபத்தில் தனுஷ் நடிப்பில் […]

பாமக பொதுக்குழுவில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் […]

ஆபரேஷன் சிந்தூரின் போது 6 பாக், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள் ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களையும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு இராணுவ விமானமான AEW&C/ELINT விமானத்தையும் அழித்ததாகவும் அவர் கூறினார். பெங்களூருவில் நடந்த ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நிகழ்ச்சியில் […]

அஜித் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து […]

அமெரிக்க அதிபர் பதவி என்பது உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒன்றாகும். உலகின் சக்திவாய்ந்த நாட்டிற்கு தலைமை தாங்குவது முதல் சர்வதேச ராஜதந்திரம் மற்றும் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முதன்மை முடிவெடுப்பது வரை அமெரிக்க அதிபர் பதவி மிகவும் முக்கியமான பதவியாக உள்ளது.. அதிக பொறுப்புடன், இந்த பதவிக்கு நிதி ஊதியம் மற்றும் கூட்டாட்சி சட்டத்தால் வழங்கப்படும் பிரத்தியேக சலுகைகளின் பேக்கேஜும் வழங்கப்படுகிறது.. முறையான […]

மனைவியின் உடை அல்லது சமையல் திறன் குறித்த கருத்துக்கள் கடுமையான கொடுமை அல்லது துன்புறுத்தலாகாது என்று குறிப்பிட்ட மும்பை உயர்நீதிமன்றம், ஒரு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை நேற்று ரத்து செய்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் நீதிபதிகள் […]