அமிலத்தன்மை.. இன்றைய காலகட்டத்தில் 10 பேரில் 5 பேரை பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சனை.. இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை. காரமான உணவு குறைவாக சாப்பிட்ட பிறகும் சிலர் இந்த அமிலத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இது லேசானதாக இருக்கும்போது சிகிச்சை பெறுவது நல்லது.. ஏனெனில் இந்தப் பிரச்சனை நீண்ட நேரம் தொடர்ந்தால், அது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அமிலத்தன்மையின் அறிகுறிகள் என்ன?.. […]
உலகைப் பார்த்தால், தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது AI இன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. AI காரணமாக பல மாற்றங்கள் வரலாம். சில தீமைகள் இருந்தாலும்.. மாற்றங்களை நம்மால் தடுக்க முடியாது. உலகம் முழுவதும் மாற்றங்கள் தொடர்ந்து வரும். 2050 ஆம் ஆண்டுக்குள் AI மூலம் உலகம் நிறைய மாறப்போகிறது. நாம் எதிர்பார்க்காத பல விசித்திரமான மாற்றங்கள் வரப்போகின்றன. AI, ஆற்றல், உயிரியல், உள்கட்டமைப்பு போன்றவை […]
அசைவ பிரியர்களின் ஃபேவரைட் உணவுகளில் ஒன்றாக சிக்கன் உள்ளது.. ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களும் கோழியை விரும்புகிறார்கள். ஆட்டிறைச்சி சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என்றும் இதயத்திற்கு நல்லதல்ல என்றும் அவர்கள் நம்புவதால் அவர்கள் கோழியை பாதுகாப்பான விருப்பமாகத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக நாம் நம்பி வந்த அனைத்தும் உண்மையல்ல, சில விஷயங்களில் கோழியை விட மட்டன் சிறந்தது. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா வெளிப்படுத்திய சுவாரஸ்யமான விஷயங்கள் […]
பல ரயில் பயணிகள் ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால், அவர்கள் சமரசம் செய்து ஸ்லீப்பர் பெர்த்களை முன்பதிவு செய்கிறார்கள். இருப்பினும், ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுடன் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் வாய்ப்பும் உள்ளது. பயணிகள் கூடுதல் கட்டணம் இல்லாமல் மற்றும் ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுடன் ஏசி கேபின்களில் பயணிக்கலாம். இது எப்படி சாத்தியம்? யாருக்கு இந்த வசதி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஸ்லீப்பர் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. “மக்களுக்கான அரசு” என்று மார்தட்டிக்கொள்ளும் […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. உயிரிழந்த 41 பேரில் 11 பேர் குழந்தைகள் என்பதே இதில் வேதனையான விஷயம்.. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஆனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் பெரிதாக விஜய்யை விமர்சிக்க கூட இல்லை.. இன்னும் சொல்ல […]
இந்திய ராணுவம் 2026 ஆம் ஆண்டில் அக்னிவீர் பதவிகளுக்கான ஒரு பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை வெளியிட்டுள்ளது, நாடு முழுவதும் 25,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை வழங்குகிறது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி (GD), அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் அக்னிவீர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட காலியிடங்கள் உள்ளன, 8 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து விண்ணப்ப செயல்முறை இப்போது திறக்கப்பட்டுள்ளது. […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]
பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இன்று வடகிழக்கு இந்தியாவின் முதல் அவசர விமான இறங்கும் தளத்தில் (Emergency Landing Facility – ELF) தரையிறங்கியது.. அசாம் மாநிலத்தின் மோரன் பகுதியில், விமான படை விமானத்தில் அவர் தரையிறங்கினார். இந்தப் பயணம், வடகிழக்கு இந்தியாவில் இணைப்புத் திறன் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பதும், மூலோபாய வசதிகளை ஆய்வு செய்வதும் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது. […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அதன்படி தவெக சார்பில் விருப்பமனு வழங்கும் பணி கடந்த 6-ம் […]

