ஏழைகளுக்கு உதவுவதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற தாய்லாந்தின் ராணி அன்னை சிரிகிட் காலமானார்.. அவருக்கு வயது 93. நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிகி பாங்காக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. “அவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை வரை மோசமடைந்தது, இரவு 9:21 மணிக்கு 93 வயதில் மருத்துவமனையில் காலமானார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தற்போதைய […]

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இந்த நிலையில் தென்கிழக்கு […]

மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி (CIA) ஜான் கிரியாகோ பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா ஒரு காலத்தில் கட்டுப்படுத்தியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. 15 ஆண்டுகள் CIA உடன் பணியாற்றிய கிரியாகோ, முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பை பெற அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான உதவிகளை வழங்கியதாகக் கூறினார். மேலும் “நான் 2002 இல் பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட போது, ​​என்ன நடக்கக்கூடும் என்று முஷாரப் பயந்ததால், […]

இந்தோனேசியாவில் நடந்த ஒரு திருமணம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.. 74 வயதான தர்மன், 24 வயதான சோல்லா அரிகாவை மணந்தார், இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மணமகன் தனது இளம் மணமகளுக்கு அசாதாரண மணமகள் விலையாக 3 பில்லியன் இந்தோனேசிய ரூபாயை (சுமார் 215,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கியதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2 கோடி கொடுத்து திருமணம் செய்துள்ளார்.. அக்டோபர் 1 ஆம் தேதி […]

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மீது அழுத்தம் கொடுக்கப்படாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இனேஉ தெரிவித்தார். நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்தியா எவ்வாறு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார். இந்தியா விவாதங்களுக்குத் திறந்திருக்கிறது, ஆனால் காலக்கெடுவுக்கு அல்ல என்று கோயல் கூறினார். மேலும் “நாங்கள் அமெரிக்காவுடன் பேசுகிறோம், ஆனால் நாங்கள் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்வதில்லை, மேலும் காலக்கெடுவுடனோ அல்லது எங்கள் தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்களைச் […]

சந்தையில் உள்ள 112 மருந்துகள் தர சோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக அரசு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த நம்மில் பலரும் மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் இப்போது மத்திய அரசு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2025 இல், சந்தையில் கிடைக்கும் மருந்துகள் சோதிக்கப்பட்டன. அவற்றின் தரம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவற்றில் 112 தர சோதனைகளில் தோல்வியடைந்தன. அதாவது, அவற்றின் பயன்பாடு காரணமாக நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பு […]