உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி, மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.. பனி போர்த்திய அழகான மலைகள், குளிர்ந்த காற்று ஆகியவற்றை தாண்டி, இந்த பள்ளத்தாக்குகளில் ஒரு இளம் மன்னரின் மறக்கப்பட்ட கதை மறைந்துள்ளது. இந்த மன்னர் தனது அரியணையை மட்டுமல்ல, புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் ஒருக்கட்டத்தில் தனது அடையாளத்தையும் இழந்தார். ஆம்.. இது பஞ்சாபின் கடைசி சீக்கிய ஆட்சியாளரும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகனுமான மகாராஜா துலீப் சிங்கின் கதை. […]
இந்த அதிநவீன காலக்கட்டத்தில், பிளாஸ்டிக் பாத்திரங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. வீடு, அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டுகள், கோப்பைகள் ஆகியவை எளிதில் கிடைப்பது, மலிவானது மற்றும் எடுத்துச் செல்வது எளிது என்பதால் அனைவரும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வசதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]
பலருக்கும் பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய் தான்.. ஏனெனில் அது கசப்பான சுவை கொண்டது. அதனால் தான் பலர் இதை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் பாகற்காய் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.. இதில் வைட்டமின்-சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. எடை இழப்பு மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்தல் போன்ற நன்மைகள் உள்ளன. இருப்பினும், […]
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உடைந்த எலும்புகளை 2-3 நிமிடங்களில் ஒட்ட வைக்கக்கூடிய, உலகின் முதல் ‘எலும்பு பசையை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்… இந்த உயிரியல் பசை கடல் ஓடுகளால் ஈர்க்கப்பட்டு, கடலில் உள்ள பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது. இது முற்றிலும் மக்கும் தன்மை கொண்டது.. மேலும் இது 6 மாதங்களில் உடலில் கரைந்து, உலோக உள்வைப்புகளின் தேவையை நீக்குகிறது. சீனாவின் வென்ஜோ நகரத்தைச் சேர்ந்த டாக்டர் லின் ஜியான்ஃபெங் மற்றும் […]
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள 8 விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வகுப்பு தோழர்கள் சிலர் ஃபெவிக்விக் என்ற வலுவான பசை மருந்தை கண்களில் ஊற்றியதால், அவர்களின் கண்களில் காயம் ஏற்பட்டது. ஃபிரிங்கியா தொகுதியின் சாலகுடாவில் உள்ள செபாஷ்ராம் பள்ளியில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. முதலில் அவர்கள் கோச்சபாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள […]
ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் இணைந்ததால் ‘சஷி யோகம்’ உருவாகும். இந்த யோகத்துடன், ‘பரிவர்த்தன யோகம்’, ‘ரவி யோகம்’ மற்றும் ‘சுனப யோகம்’ போன்ற பல நல்ல யோகங்களும் உருவாகின்றன, இவை 5 குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரும் நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. ரிஷபம் இந்த நல்ல யோகங்கள் ரிஷப […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்…. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் […]
நம் பிசியான தினசரி வாழ்க்கையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வது சகஜம். இதுபோன்ற சூழலில் திருநங்கைகள் சிலர் நம்மிடம் பணம் கேட்டு வருவார்கள்… சிலர் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் அமைதியாக இருக்கார்கள்.. ஆனால், திருநங்கைகளுக்கு நன்கொடை அளிப்பது நமது அதிர்ஷ்டத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது? ஜோதிடத்தின் படி, திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரின் வடிவமாகக் கருதப்படுகிறது, அதாவது, சிவன் மற்றும் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே […]