தமிழ்நாட்டில் தெரு நாய் கடியால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடி தொடர்பான சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது. இந்த […]
மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கம் ஷரியா சட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தொடங்குவதாக எச்சரித்துள்ளது. அதன்படி சரியான காரணமின்றி வெள்ளிக்கிழமை தொழுகையை தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பன்முக கலாச்சார நாடு என்று அழைக்கப்படும் மலேசியாவில் மத வெறி அதிகரிப்பதன் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தெரெங்கானு மாநிலத்தில் […]
ஜோதிடத்தின் படி, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சேர்க்கையால் சில சிறப்பு யோகங்கள் கிரகங்கள், உருவாகின்றன. அத்தகைய யோகங்களில், ‘திரிபுஷ்கர யோகம்’ மிகவும் அரிதானது மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யோக காலத்தில் செய்யப்படும் எந்த சுப வேலையும் மூன்று மடங்கு பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதிக நிதி ஆதாயங்கள் எனவே, இந்த யோகத்தில் எந்த வேலையையும் தொடங்கும்போது கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இந்த திரிபுஷ்கர யோகம் […]
திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக […]
கிரக அமைப்பில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து நுழைந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பிரவேசத்தால், சில நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சேரும்போது, சில அற்புதமான யோகங்கள் உருவாகின்றன. இது தனிநபர்களை மட்டுமல்ல, சமூகத்தையும் உலகத்தையும் பாதிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில், சுக்கிரன் சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார்.. கேது ஏற்கனவே சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே, சுக்கிரன்-கேது சேர்க்கை விரைவில் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட […]
தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை […]
ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. இது திறன் அடிப்படையிலானவை என வகைப்படுத்தப்பட்ட கேம்கள் உட்பட, அனைத்து உண்மையான பண விளையாட்டுகளையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த நிலையில் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆன்லைன் கேமிங் துறை கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய நடவடிக்கை துறையை பேரழிவிற்கு உட்படுத்தி, நிறுவனங்களை […]
நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக் கடை தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையை பயன்படுத்தியே பலரும் பணம் அனுப்புகின்றனர்.. அந்த வகையில் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்தோ அல்லது UPI-யில் உள்ள உங்கள் நண்பர்களிடமிருந்தோ பணம் அனுப்ப கோரிக்கை (UPI Collect Request) அனுப்புவது மிகவும் எளிதானது. ஆனால் இந்த அம்சத்திலிருந்து எண்ணற்ற மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. சைபர் குற்றவாளிகள் இதைப் […]
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது அவர்களின் பாதுகாப்பு, நற்பெயர் மற்றும் மன அமைதியைப் பாதுகாக்க உதவும். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மனதில் கொண்டு, சில விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாத சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். தனிப்பட்ட நிதி விவரங்கள்: பெண்கள் தங்கள் நிதி நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள், […]