உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் நேற்று 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை […]

தனது சாதாரண சம்பளத்தை விட 300 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்ற பிறகு வேலையை விட்டு வெளியேறிய சிலி நபர், பணத்தை வைத்திருக்க அனுமதித்த சட்ட வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். டான் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் டி அலிமென்டோஸ் டி சிலியில் உதவியாளராகப் பணிபுரிந்த அந்த நபருக்கு மாதம் சுமார் 386 டாலர் ஊதியம் வழங்கப்பட்டது. இருப்பினும், மே 2022 இல், அவரது நிறுவனம் தவறுதலாக 127,000 டாலர்களை அவரது கணக்கிற்கு […]

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.. தேனி, திண்டுக்கல், […]

ஜோதிடத்தில் ராகு-கேது பெயர்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். வேத ஜோதிடத்தில் ராகு ஒரு அசுப கிரகமாகக் கருதப்பட்டாலும், கேது ஒரு சுப நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவது சிலருக்கு எதிர்பாராத பலன்களைத் தரும். நவம்பர் 23 ஆம் தேதி இதேபோன்ற மாற்றம் நிகழும். இந்த நாளில், கேது செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் கிரகமான சுக்கிரனுக்குச் சொந்தமான பூரம் நட்சத்திரத்தின் 2 வது பாதத்தில் பெயர்ச்சி அடைவார். தீபாவளி பண்டிகைக்குப் பிறகு […]

கொழும்பிலிருந்து 158 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் பறவை மோதியது.. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தது.. பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினர். பின்னர் ஏர் இந்தியா பொறியாளர்களால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், […]

நேற்று உச்ச நீதிமன்றத்திற்குள் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்ற 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.. தான் சிறையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஒரு தெய்வீக சக்தி தன்னை செயல்பட கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.. மயூர் விஹாரில் வசிக்கும் கிஷோர், தனக்கு எந்த அரசியல் தொடர்புகளும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். கிஷோர் 2009 இல் டெல்லி […]

பல பெண்கள் நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் திரையுலகில் நுழைகிறார்கள். ஆனால் திரையுலகில் பாலிய துன்புறுத்தல் மற்றும் MeToo வழக்குகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.. அது தமிழ் சினிமாவாக இருந்தாலும் அல்லது மற்ற மொழி சினிமாவாக இருந்தாலும் சரி.. அந்த வகையில் கன்னட டிவி நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.. ரிச்சி என்ற படத்தில் ஹீரோயின் ரோல் தருவதாக […]