கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 10- தேதி விசாரணைக்கு வர உள்ளது.. கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரையில் இந்த ஈடுபட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.. இது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக […]

பாகிஸ்தானில் சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதிக்கு அருகே, தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததால், ​​ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குவெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன்.. இருப்பினும் சேதம் மற்றும் உயிரிழப்புகளின் முழு அளவு தெளிவாக இல்லை. மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு […]

வீடு, அலுவலக வேலையின் சலசலப்பில் சோர்வடைந்த பலர், மதியம் ஒரு சிறிய தூக்கம் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது ‘பவர் நாப்’ என்று அழைக்கப்படுகிறது. மதிய உணவுக்குப் பிறகு பலர் தூங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.. குறிப்பாக மதியம் 1 மணி முதல் 4 மணி வரை, அவர்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு ஓய்வையும் தருகிறது. ஆனால் இந்தக் குறுகிய தூக்கம் தேவைக்கு […]

புகைபிடித்தல் ஒரு உடல்நல ஆபத்து என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனால் உடல் செயல்பாடு இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை பலரும் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். எனவே சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் சாப்பிட்டு முடித்த உடனேயே உட்காருவது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையா? புகைபிடிப்பதை விடவும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்? இதய நோய் […]

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.2000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]