மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.. பலரை இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பேரிடரால் துண்டிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றொரு உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, எண்ணிக்கை அதிகரித்ததை வடக்கு வங்காள மேம்பாட்டு அமைச்சர் உதயன் குஹா உறுதிப்படுத்தினார். மேலும் “நிலைமை […]

சாப்பிட்ட பிறகு பலர் அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பலர் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற குளிர்பானங்கள் அல்லது சோடாவை குடிக்கிறார்கள். இது சிறிது காலத்திற்கு தற்காலிக நிவாரணம் போல் தோன்றலாம், ஆனால் இந்த பானங்கள் உண்மையான பிரச்சனையை தீர்க்காது. புது தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் கல்லீரல் இரைப்பை குடல் மற்றும் கணைய பித்த அறிவியல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அனில் அரோரா […]

துர்கா பூஜை சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து ஒடிசாவின் கட்டாக் நகரில் பதற்றம் நிலவுகிறது. ஒழுங்கை மீட்டெடுக்க மாநில அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை இடைநிறுத்தம் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு கட்டாக்கில் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த ஒடிசா அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டாக்கில் உள்ள 13 காவல் நிலைய எல்லைகளில் […]