டிட்வா புயல் நெருங்குவதால் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூரில் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். அதனால், 4 […]
ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. தவெக தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் சுமார் 845 நாட்கள் சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.. அவரின் கட்சி தலைவர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் அடியாலா ஜெயிலில் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது… இந்த வதந்திகளுக்கு ‘Afghanistan Times’ என்ற சமூக ஊடக கைமுறை […]
In Chennai today, the price of gold per sovereign increased by Rs. 560 and is being sold at Rs. 94,720.
Adults say that it is better not to do certain things on Friday.
வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. இந்த மசோதா இனி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீரான […]
நடந்து செல்லும் போது சாலையில் திடீரென பணம் கிடைத்த அனுபவத்தை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்.. ஆனால் அந்த நேரத்தில், பலருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். இந்தப் பணத்தை நாம் எடுக்கலாமா? கூடாதா? அது சுபமானதா? அது அசுபமானதா? என்ற கேள்வி மனதில் எழுகிறது. இருப்பினும், ஜோதிடத்தின் படி, சாலையில் காணப்படும் பணத்திற்கு சிறப்பு அர்த்தங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சாலையில் பணம் கிடைத்தால், அது லட்சுமி தேவி உங்களிடம் மகிழ்ச்சி […]
சென்னை போரூரில் 2017-ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஹாசினி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]
பல்கேரியாவின் பாபா வாஙாவின் கணிப்புகளைப் போலவே, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹியின் ஒரு புதிய கணிப்பு உலகம் முழுவதும் கவலை கிளப்பியுள்ளது. ஒரு மிகப் பயங்கரமான விண்கல் பூமியை விரைவில் தாக்கப் போகிறது என்று அவர் கணித்துள்ளார்.. அது மனிதகுலத்தையும், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் முழுமையாக அழிக்கக்கூடிய பெரிய பேரழிவு உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. மேலும் விண்கல் மோதல் நிகழும் நாள் […]
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகளை அக்கட்சி தலைவர் விஜய் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்: தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்: அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்: மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள். இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு […]

