தற்போதைய அளவில் எரிபொருள் (எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு) பயன்பாடு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 50% பேர் கடுமையான வெப்பநிலை சூழலில் வாழ நேரிடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அபாயகரமான அளவிலான வெப்பத்தை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம் 2010 ஆம் ஆண்டில் இருந்த 23 சதவீதத்திலிருந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் 41 சதவீதமாக இரட்டிப்பு அளவுக்கு உயரக்கூடும் என்றும் அந்த […]
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]
உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். ஆனால் பல நாடுகளில், ஆண்களை விட பெண்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த பாகுபாடு வளர்ந்த நாடுகளிலும்கூட தொடர்கிறது. இருப்பினும், ஐரோப்பாவில் உள்ள இந்த ஒரு நாட்டில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் ஐரோப்பாவின் ஒரே நாடு லக்சம்பர்க் ஆகும். இது பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற அனுமதிக்கிறது. சராசரியாக, […]
தற்போது அனைவரும் தங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1 சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ.1,20,000ஐ நெருங்கிவிட்டது… வரும் காலத்தில் தங்கத்தின் விலை 2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் உறுதியாகக் கணித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்கப் பிரியர்களுக்கு மோடி அரசு சில நல்ல செய்திகளை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, தங்கம், நகை மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள் அரசிடம் இருந்து […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப் பற்றி அனைவரும் கனவு காண்கிறார்கள். இதற்குப் பெரிய மாற்றங்கள் தேவையில்லை; சிறிய தினசரி பழக்கவழக்கங்களே ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக காலை உணவு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சிகளின்படி, காலையில் சரியான சத்தான உணவுகளை உண்பது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இதயம், மூளை மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. காலை உணவின் முக்கியத்துவம் என்ன? […]
மோடி அரசு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒரே நேரத்தில் ரூ.1,50,000 பெறலாம். இது சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதி. அப்படியானால், இந்த பணத்தை எப்படிப் பெறுவது? இது யாருக்கு வழங்கப்படும்? இது போன்ற விஷயங்களை இப்போது தெரிந்து கொள்வோம். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), மதிப்புமிக்க ‘பிஎம் சூர்யா கர்.. முஃப்ட் பிஜ்லி யோஜனா’ திட்டத்திற்காக ஒரு புதிய சின்னத்தை […]
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]
வீடு எவ்வளவு அழகாக இருந்தாலும், சிலர் அறைக்குள் நுழைந்தவுடன் ஒருவித அறியாத அசௌகரியத்தையும் எதிர்மறை அதிர்வையும் உணர்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடிகளைத் தவறாக வைத்திருப்பதுதான் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று நேராக வைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. இது வெறும் மூடநம்பிக்கை அல்ல. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணம் என்ன, அந்த அமைப்பு நமது மன […]
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.. […]

