உள்துறை அமைச்சகம் (MHA) புதிய இணைய பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதில், திருமணத் தொடர்பு இணைய தளங்கள் மூலம் ஒருவரின், உணர்ச்சியை பயன்படுத்தி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்புக்கான மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற மிரட்டல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. திருமண தளங்களின் மூலம் நடக்கும் போலி ப்ரொஃபைல்கள் மற்றும் முதலீட்டு […]

ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையை ட்ராய் எடுத்துள்ளது.. கடந்த ஆண்டில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் எண்களை TRAI முடக்கியுள்ளது. மேலும் மோசடி தகவல் தொடர்பு மற்றும் மோசடியில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 100,000 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு எண்ணைத் தடுப்பது மட்டும் தீர்வாகாது என்று TRAI தெளிவுபடுத்தியுள்ளது; மாறாக, பயனர்கள் இந்த எண்களை DND செயலியில் தெரிவிக்க வேண்டும். இந்த அறிக்கை […]

மருத்துவ அவசர காலங்களில் நாம் பொதுவாக நமது ரத்த வகையை ஒரு எளிய விவரமாகவே நினைக்கிறோம். ஆனால் புதிய ஆராய்ச்சி இந்த ரத்த வகை (ரத்த வகை) நமது ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும் என்று முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இது கல்லீரல் ஆரோக்கியம் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. முன்னணி இதழான ஃபிரான்டியர்-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சில ரத்தக் குழுக்கள் உள்ளவர்களுக்கு ஆட்டோ இம்யூன் […]

ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநரான சோஹன் எம். ராய் தனது வயிறு முழங்கும் (growling) சத்தத்தை கண்டறிந்து தானாகவே உணவு ஆர்டர் செய்யும் ஒரு AI சாதனத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ நான் பசியாக இருக்கும்போது அதை புரிந்துகொண்டு தானாகவே Zomato-வில் உணவு ஆர்டர் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.. இது பெல்ட்டில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதனம் எப்படி வேலை […]

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த புயலுக்கு டிட்வோ என்று பெயரிடப்பட்டுள்ளது.. இந்த புயல் சென்னையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே 700 […]

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடியாலா ஜெயிலில் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. இந்த வதந்திகளுக்கு ‘Afghanistan Times’ என்ற சமூக ஊடக கைமுறை வெளியிட்ட பதிவு தான் காரணம். அந்த பதிவில் “ இம்ரான் கான் “கொல்லப்பட்டார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது..” என்று பதிவிட்டிருந்தது.. ஆனால் இந்த தகவல்களை பாகிஸ்தான் […]

பசு அல்லது எருமைப் பால் பெரும்பாலும் வீடுகளில் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு லிட்டருக்கு பால் 7,000 ரூபாய் வரை விலை போகும் ஒரு பால் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த விலங்கு கழுதை, இது பொதுவாக சுமை சுமக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இல்லையெனில் இந்த விலங்கு பயனற்றதாகக் கருதப்படுகிறது. அப்படியானால் அதன் பால் ஏன் மிகவும் விலை உயர்ந்தது? கழுதைப் பாலின் நன்மைகள் என்னென்ன? அழகு சாதனப் பொருட்களை […]

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ தமிழகத்தில் புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.. இதைதொடர்ந்து அதிமுக ஆட்சி புனித ஆட்சி இல்லையா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் “ ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று நான் கூறவில்லையே.. அதிமுக ஆட்சியை புனிதமான ஆட்சி […]

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. இதை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், நிர்மல் குமார் ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அருண் ராஜ் “ தவெகவில் அண்ணன் செங்கோட்டையன் இணைந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றி முக்கியமான நாள்.. செங்கோட்டையன் தவெகவுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.. 2026 சட்டமன்ற […]

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. ஏற்கனவே கடும் மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 25-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சிமியூலு தீவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது, மேலும் சேதம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” […]