காசாவில் அமைதி முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைமைக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தயாராக உள்ளதற்கான முயற்சியை பாராட்டினார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ” காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் […]

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் செவிலியராக இருக்கும் ஒரு பெண், கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்கச் சென்றிருந்த தனது 15 வயது வளர்ப்பு மகனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சம்பவம் நடந்தது.. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.. 35 வயதான அலெக்சிஸ் வான் யேட்ஸ் இந்த ஆண்டு செப்டம்பரில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது ஆபாச மற்றும் […]

‘சைபர் விழிப்புணர்வு மாத அக்டோபர் 2025’ தொடக்க விழா அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை காவல்துறை இயக்குநர் (டிஜி) அலுவலகத்தில் நடைபெற்றது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் அக்‌ஷய் குமார் தனது டீனேஜ் மகள் நிதாரா சம்பந்தப்பட்ட ஒரு […]

தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 3 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டது.. மேலும் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் […]

கிரகப் பெயர்ச்சிகள் பெரும்பாலும் மங்களகரமான மற்றும் அரிய யோகங்களை உருவாக்குகின்றன. அக்டோபர் 19 ஆம் தேதி இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நிகழும். இந்த நாளில், கன்னியில் மிகச்சிறந்ததாகக் கருதப்படும் தசாங்க யோகம் உருவாகிறது. சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கை ஜோதிடத்தின்படி, மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரன், நிதி மற்றும் மனதின் அதிபதியான சந்திரனுடன் கன்னியில் இணையும்போது இந்த அற்புதமான யோகம் உருவாகும். இந்த யோகத்தின் […]

தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 3 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டது.. மேலும் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் […]