இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், செல்போன்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. ஒரு கைக்குழந்தை கூட கைபேசி வேண்டும் என்று அடம் பிடிப்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. குழந்தைகள் வளர வளர, விளையாட்டுகள், வாசிப்பு மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தும் கைபேசித் திரைக்குள்ளேயே சுருங்கிவிடுகின்றன. ஆனால், அதிகப்படியான திரை நேரம் குழந்தைகளின் உடல், மன மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது. தங்கள் குழந்தைகளை கைபேசி […]

சீனாவில் செயலில் உள்ள மருந்து மூலப்பொருட்களின் (API) விலைகள் கணிசமாகக் குறைந்ததைத் தொடர்ந்து, நமது நாட்டில் மருந்துகளின் விலையும் விரைவில் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. API விலைக் குறைப்பானது பொதுவான மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் என்றும், அதுவே மருந்துகளின் விலையைக் குறைக்கும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். API விலை குறைந்தபட்சம் 35-40 சதவீதம் குறைந்துள்ளன, மேலும் வரும் மாதங்களில் மேலும் விலை குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவான […]

நம் சமையலறைகளில் உள்ள பல மசாலாப் பொருட்களுக்கு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒவ்வொரு இந்தியரின் சமையலறையிலும் ஒரு சிறிய மருந்தகம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.. மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை, அதன் நறுமணம் மற்றும் பரவலான பயன்பாட்டிற்காக பல நூற்றாண்டுகளாக அறியப்படுகிறது. சமீபத்தில், வெறும் வயிற்றில் லவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது இதய நோயை நிர்வகிக்க உதவுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி, இதய நோய் உலகளவில் […]

சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் தமிழக காவல்துறை சார்பில் தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹேக்கத்தான் நடத்தப்பட்டது. தமிழக காவல்துறை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “ பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், […]

கரூரில் துயர சம்பவத்திற்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதே இதற்கு காரணம்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் […]