A new U.S. study reveals that excessive consumption of ultra-processed foods like soft drinks, noodles, and snacks can raise lung cancer risk by 41%, even among non-smokers. Learn more about the health risks and expert recommendations.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த இரட்டை கொலை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்களில் வேல்முருகன் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.. இதில் அருள் ராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கண் […]

2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் இருந்து திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அளித்த பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர். ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றனர்.. தமிழ் படமான பார்க்கிங் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. ஹனுமான், உள்ளொழுக்கு போன்ற பிராந்திய படங்களும் விருதுகளை வென்றுள்ளன.. திரைப்படங்கள்: ஸ்பெஷல் மென்ஷன் : […]

தமிழில் ஹரிஷ் கல்யான், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. 2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.. தமிழில் ஹரிஷ் கல்யான், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. அதன்படி, பார்க்கிங் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறந்த திரைக்கதைக்கான விருதும் பார்க்கிங் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறந்த […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது.. ஆனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நயினார் நாகேந்திரன் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.. மேலும் ஒவ்வொரு மாதமும் தமிழக பாஜக தரப்பில் மாநாடு நடத்தவும் […]

தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ஆணையம் இதற்கு பதிலளித்துள்ளது.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ” இந்திய தேர்தல் ஆணையம் மிகப்பெரிய வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது.. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான வெளிப்படையான […]

பிரபல கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி சென்னையில் காலமானார்.. அவருக்கு வயது 87. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்த இவர் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் வசந்தி தேவி.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, துணைவேந்தராக 1992 முதல் 1998 வரை வசந்தி தேவி இருந்துள்ளார். 2002-2005 வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார். மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு […]

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு அதிசய குழந்தை பிறந்துள்ளது.. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் லின்சி (35) மற்றும் டிம் பியர்ஸ் (34) தம்பதியினருக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் உறையவைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையின் பெயர் தாடியஸ் டேனியல் பியர்ஸ். இந்த குழந்தை ஜூலை 26ஆம் தேதி பிறந்தது. முக்கிய தகவல்கள்: இந்த கருமுட்டை 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும், அதாவது இது சுமார் 30 ஆண்டுகள் உறைந்த […]

மாதம் ரூ.15000 சம்பளம் பெற்ற ஒரு அரசு ஊழியருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம் மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், கொப்பலில் உள்ள கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 24 வீடுகள், சுமார் 40 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.30 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.. கலக்கப்பா நிடகுண்டி […]

பண்ணை வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, தனது பணிப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் வீடியோக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆடையை களையும் நோக்கத்துடன் பெண்ணைத் […]