உலகளவில் பெரும்பாலான இறப்புகளுக்கு இதய நோய்கள் காரணமாகின்றன. இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இதய நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காணாததாலும், சில அறிகுறிகள் தோன்றினாலும் அவற்றைப் புறக்கணிப்பதாலும் பலர் தங்கள் உயிரை இழக்கின்றனர். இருப்பினும், சிறிய அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், உயிர்வாழும் விகிதம் சிறப்பாக இருக்கும் என்று PubMed இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. வாழ்க்கையில் நாம் புறக்கணிக்கக் […]

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.. இந்த நிலையில் தொடர் மழை, வரத்துக் குறைவு போன்ற காரனங்களால் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட தக்காளி இந்த வாரம் உயர்ந்துள்ளது.. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. இன்று ஒரே நாளில் ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்து கிலோவுக்கு ரூ.40 […]

பேரீச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் இயற்கையாகவே நமக்கு எளிதில் கிடைக்கும் இனிப்பு பழங்கள். அவை சுவையானவை மட்டுமல்ல, பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த இரண்டு பழங்களும் நல்ல உணவு விருப்பங்களாகும்.. ஆனால் இவற்றில் இயற்கையாகவே இனிப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை சாப்பிடலாமா என்ற கேள்வி எழும்.. பேரீச்சம்பழம் – வாழைப்பழம் இவற்றில் எது நல்லது என்று பார்க்கலாம்.. முதலில், பேரிச்சம்பழத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. ஆனால் […]

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.. பன்முகத்திறமை கொண்ட மோகன்லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது.. செப்டம்பர் 23-ல் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு தாதா சாகே பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நடிகர் மோகன்லாலில் திரைப்பயணம் பல […]

நாகையை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும்.. ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான் தான் என்று மார்தட்டி சொல்லியது யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அவரின் மகன் மாண்புமிகு சி.எம். நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு நிறுத்திவிடார்.. இதை […]

நாகையை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும்.. ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான் தான் என்று மார்தட்டி சொல்லியது யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அவரின் மகன் மாண்புமிகு சி.எம். நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு நிறுத்திவிடார்.. இதை […]

ஏலியன்கள் (வேற்றுகிரகவாசிகள்) உண்மையா என்பது இன்னும் நிரூபிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது… விஞ்ஞானிகள் வேற்றுலக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பினாலும், இதுவரை ஏலியன்கள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. NASA போன்ற நிறுவனங்கள், விவரிக்க முடியாத பறக்கும் தட்டுகளின் (UFO) நிகழ்வுகளை ஆய்வு செய்து, அவற்றுக்குப் பின்னால் ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளன. இந்த நிலையில் ஏலியன்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.. […]

கூட்ட நெரிசல், தூய்மை மற்றும் உணவு தரம் போன்ற பிரச்சனைகளில் அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்ட இந்திய ரயில்வே, இப்போது ஒரு புதிய கவலையை எதிர்கொள்கிறது. ரயில்களின் பிரீமியம் பெட்டியில் இருந்து பொருட்களைத் ஒரு குடும்பத்தினர் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இது தொடர்பான ஒரு வைரல் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. புருஷோத்தம் எக்ஸ்பிரஸில் பயணிகள் இறங்கும்போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக வழங்கப்பட்ட படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை […]

மழைக்காலம் தொடங்கினாலோ பருவகால நோய்களும் தொடங்குகின்றன.. அந்த வகையில் சில நாட்களாக வைரல் காய்ச்சல் வேகமாக காய்ச்சல் வருகிறது…. எல்லோரும் காய்ச்சலைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால்… சமீபகாலமாக சில வகையான காய்ச்சல்கள்..,. மருந்து சாப்பிட்ட பிறகும் குறையவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால்.. காய்ச்சலுக்கான மூல காரணம் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். சரியான அளவு மருந்து எடுத்துக் கொண்ட பிறகும், […]