இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல, அது ஒரு பாரம்பரியம் மற்றும் முதலீட்டின் ஒரு பகுதியாகும். திருமணங்கள் முதல் பண்டிகைகள் வரை, தங்கம் வாங்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. பொதுவாக, தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாகவும், எதிர்காலத்திற்கான வலுவான ஆதரவாகவும் மக்கள் கருதுகின்றனர். ஆனால் மிகச் சிலரே வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பது தெரியும். வருமான வரித் துறை இதற்காக ஏதேனும் விதிகளை வகுத்துள்ளதா? இதற்கு ஏதேனும் […]
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வாலில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. தன்னை கடத்தி, சித்திரவதை செய்து, காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியதாக ஒரு நபர் கூறியுள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, பொதுமக்களின் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் தெஹ்ரி உயர் காவல்துறை அதிகாரி வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். செப்டம்பர் 16 ஆம் தேதி, குரான் கிராமத்தைச் சேர்ந்த கேசவ் […]
புற்றுநோய் என்ற ஆபத்தான நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் இந்த நோய்க்கு ஒரு பயனுள்ள மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். இப்போது, புற்றுநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஒரு பெரிய நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. அது ‘பேரிக்காய் மர இலை’ வடிவில் உள்ளது.. ஆம், நீங்கள் படித்தது சரிதான். இந்த பேரிக்காய் மர இலையில் கொடிய கல்லீரல் […]
2016-ம் ஆண்டு 7-வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்னது.. 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.7,000-ஐ ரூ.18,000-ஆக மாற்றியது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.. 8-வது சம்பள கமிஷன்: இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 8-வது சம்பள கமிஷன் பற்றி விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை, ஒரு புதிய எண் புழக்கத்தில் […]
உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஜங்க் உணவு, தூக்கமின்மை, உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணங்களால் உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, பலர் உணவு முறைகள், ஜிம்கள் மற்றும் போதை நீக்கத் திட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். இருப்பினும், எடை இழக்க விரும்புவோருக்கு மிகப்பெரிய சவால், நடுவில் பசி எடுக்கும்போது என்ன சாப்பிடுவது என்பதுதான். இடையில் பசி […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]
இன்றைய காலகட்டத்தில், எப்போது யாருக்கு மாரடைப்பு வரும் என்று தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு இன்று வயது வித்தியாசமின்றி பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.. மோசமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இவை ஆபத்தானவை. […]
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தது 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர். இம்பாலில் இருந்து 407 டாடா வாகனத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, மாலை 6 மணியளவில் நம்போல் காவல் நிலையப் பகுதியில் […]
நாம் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். இருப்பினும், பாலியல் வாழ்க்கை அல்லது உடலுறவு பற்றிப் பேசுவது பலருக்கு கடினமாக உள்ளது. ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே.. இவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். உடல் நெருக்கம் என்பது பாலியல் ஈர்ப்பைப் பற்றியது மட்டுமல்ல. இது இரண்டு நபர்களுக்கிடையேயான பிணைப்பு, இணைப்பு மற்றும் அவர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் […]

