இந்த வருடம், நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. 7 நாட்கள், தேவி பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்குத் தோன்றுவார். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று தேவியை வேண்டிக்கொள்கிறார்கள். இருப்பினும், நவராத்திரிக்கு முன் சில வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, செல்வத்திற்கான பாதை சீராகும். நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு வீட்டிலிருந்து சில பொருட்களை அகற்றினால், எல்லாம் நன்றாக நடக்கும் […]

சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]

ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது… சிலர் மிகவும் நல்லவர்களாக இருக்கும் நிலையில் சிலர் கெட்ட எண்ணங்களைக் கொண்டுள்ளனர். சிலர் இயல்பாகவே சதி செய்து வெற்றி பெறும் மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்களை ஆளும் கிரகங்களும் ராசிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். எந்த ராசிக்காரர்கள் சதி செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.. மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புடையவர்கள். நீங்கள் அவர்களை நம்பி எந்த […]

ஊட்டி, கொடைக்கானலை போல் வால்பாறையி செல்லவும் நவம்பர் 1 முதல் இ பாஸ் கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.. […]

ஸ்டாண்ட் அப் காமெடியன், பல குரல் மன்னன், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.. ஆரம்ப காலத்தில் மேடையில் தனது மிமிக்ரி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.. சின்னத்திரையில் கவனம் பெற்ற ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.. இதை தொடர்ந்து […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]

பிரபல அசாமிய பாடகரும் கலாச்சார ஐகானும் ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் நடந்த ஒரு ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்ற அவர் விபத்தில் சிக்கி உள்ளார்.. இந்த தகவலையறிந்த சிங்கப்பூர் காவல்துறையினர் அவரை கடலில் இருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி […]

பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக் காலத்தில், பொதுமக்களுக்காக பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அத்தகைய திட்டங்களில் ஒன்று அடல் ஓய்வூதிய யோஜனா (APY). இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள். வழக்கமான வருமானத்தை உறுதி செய்வதன் மூலம் உங்கள் ஓய்வுக்குத் திட்டமிட விரும்பினால், அடல் ஓய்வூதிய யோஜனா (APY) உங்களுக்கு ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கலாம். இந்தத் […]