ஐரோப்பாவின் பல முன்னணி விமான நிலையங்கள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விமான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து இந்த சைபர் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.. ஐரோப்பா முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க அறிவுறுத்தி, சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிக்கைகளை வெளியிட்டன. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் […]
செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் தன லட்சுமி யோகம் உருவாகிறது.. இந்த யோகத்தின் மிகவும் நல்ல பலன் காணப்படும். தன லட்சுமி யோகம் ஒருவருக்கு மரியாதை, பண ஆதாயம் மற்றும் திடீர் ஆதாயங்களைத் தரும். அவை எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.. ரிஷபம் இந்த யோகம் ரிஷப ராசிக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். நீங்கள் பல நேர்மறையான தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளைக் காண்பீர்கள். உங்கள் நற்பெயரை அதிகரிப்பதில் வெற்றி […]
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், அரினா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்கப்படும் அனைத்து கார்களுக்கும் புதிய விலைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக, நிறுவனம் ரூ.1.30 லட்சம் வரை விலைகளைக் குறைத்துள்ளது. நம்பமுடியாத அளவிற்கு, புதிய விலைகள் இப்போது ஆல்டோவை K10 ஐ விட நிறுவனத்திற்கு மிகவும் மலிவு விலையில் மாடலாக மாற்றியுள்ளன. அரசாங்கத்தின் புதிய ஜிஎஸ்டி 2.0 மாருதி கார்களின் விலையை குறைத்துள்ளது. எஸ்-பிரஸ்ஸோ புதிய தொடக்க […]
டொனால்ட் டிரம்ப் அதிபரானதில் இருந்து, அமெரிக்காவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விதிகள் மற்றும் விதிமுறைகள் மாறி வருகின்றன. இப்போது H1B விசாவிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனிமேல், H1B வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கும் எவரும் 88 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்கா செல்ல விரும்பும் பல இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு 1,91,000 […]
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சேர்க்கையால் அவ்வப்போது பல சுப யோகங்கள் உருவாகின்றன. அவற்றில், “சித்தி யோகம்” மிக முக்கியமானது. இந்த சுப சித்தி யோகம் செப்டம்பர் 19 உருவாகி உள்ளது., இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். சித்தி யோகம் ஆன்மீக மற்றும் பொருள் முயற்சிகளில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. தாக்கம் மற்றும் முடிவுகள் இந்த யோகத்தின் உருவாக்கம் […]
இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விட்டார்.. தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் “ நான் நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார். மிரட்டி பார்க்கிறீர்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை.. கொள்கையை பேருக்கு மட்டும் வைத்துக் கொண்டு குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தா? சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்? நாங்கள் என்ன பெரிதாக கேட்டுவிட்டோம்.. மக்களை சந்திக்க […]
தவெக தலைவர் இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. புத்தூர் பகுதியில் உரையாற்றிய அவர் திமுக அரசு எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.. மேலும் நாகை மக்களின் பிரச்சனைகளையும் அவர் எடுத்துக் கூறினார்.. மேலும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ போன வாரமே நான் பெரம்பலூருக்கு சென்றிருக்க வேண்டியது.. ஆனால் போக முடியவில்லை.. இந்த நேரத்தில் […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் 2026-ல் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. தவெக தலைவர் விஜய் கடந்த வாரம் திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.. தொடர்ந்து அவர் அரியலூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இந்த நிலையில் அவர் இன்று நாகை, திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.. […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து பாவ்நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பிரதமர், தன்னம்பிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் “இன்று, இந்தியா ‘விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி, ஒன்றாக நாம் இந்தியாவின் இந்த எதிரியை, […]
பிரபல தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பின் போது மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமம் அதிகரித்து வருவதால் ஐசியுவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்ட போதிலும், செப்டம்பர் 18ம் தேதி இரவு அவர் காலமானார். அவருக்கு வயது 46. இந்த மறைவு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை […]

