மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றனர்.. இதில் பல்வேறு பாடங்களில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஆசிரியர் பதவிகளில் மட்டும் 13,025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் நவோதயா […]
இந்திய ரயில் நிலையங்களை விமான நிலைய பாணி வசதிகளுக்கு இணையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மெக் டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பீட்சா ஹட், பாஸ்கின் ராபின்ஸ், ஹால்டிராம்ஸ், பிகானர் வாலா போன்ற பிரீமியம் பிராண்ட் உணவு விற்பனை நிலையங்களை ரயில் நிலையங்களில் அமைக்க ரயில்வே இப்போது அனுமதித்துள்ளது. இடம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏலம் நிலையங்களில் இந்த பிரீமியம் விற்பனை நிலையங்களுக்கான இடம் ஐந்து ஆண்டுகளுக்கு […]
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் நடந்து வருகிறது.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளது.. அதீத பணி நெருக்கடிகளை களைந்திட SIR பணிகள் புறக்கணிக்கப்படுகிறது என்று […]
ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, நவம்பர் 16 ஆம் தேதி சூரியனின் பெயர்ச்சி பல ராசிக்ரர்களுக்கு நன்மை பயக்கும். நவம்பர் 16 ஆம் தேதி பிற்பகல் 1:36 மணிக்கு, சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசி மாற்றம் துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். குறிப்பாக, சூரியன் துலாம் ராசியில் இருந்ததால், துலாம் ராசிக்காரர்கள் பல […]
சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (ICT) தனக்கு வழங்கிய மரண தண்டனையை வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தீர்ப்பை “ஜனநாயக விரோத” தற்காலிக அரசாங்கத்தால் நடத்தப்படும் “மோசமான தீர்ப்பு” என்று அவர் கூறியுள்ளார். தற்காலிக அரசாங்கத்தில் உள்ள “தீவிரவாத சக்திகள்” தன்னை அரசியல் ரீதியாக ஒழித்து அவாமி லீக் கட்சியை சேதப்படுத்தும் முடிவை வேண்டுமென்றே எடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை-ஆகஸ்ட் 2024 மாணவர் போராட்டங்களின் […]
எல்லோரும் கோடீஸ்வரராக விரும்புகிறார்கள். இந்த இலக்கை அடைய பலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தை (SIP) செய்கிறார்கள். நீண்ட காலத்திற்கு குறைந்த ஆபத்து மற்றும் குறைந்த தொகையுடன் ஒரு பெரிய கார்பஸை உருவாக்குவதற்கான ஒரு விருப்பமாக SIP பிரபலமாகிவிட்டது. SIP நிதி ஒழுக்கத்தையும் கற்பிக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் அல்லது மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்ய வேண்டும். கூட்டு ஆற்றலின் மந்திரத்தால், […]
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி […]
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் மற்றும் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோர் குற்றவாளிகள் என்று வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.. ஹசீனா ஆட்சியை அகற்றிய 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தனர் என்றும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் […]
Rh-null என்பது மிக அரிதான மற்றும் தனித்துவமான ரத்த வகை. இதை உலகம் முழுக்க ‘Golden Blood’ (தங்க ரத்தம்) என்று அழைப்பார்கள். இந்த ரத்த வகை உலக அளவில் 50 பேருக்கும் குறைவாக மட்டுமே காணப்படுகிறது. பிபிசி வெளியிட்ட தகவலின்படி, இந்த அரிய இரத்த வகையை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் தற்போது முயற்சித்து வருகின்றனர். இந்த முயற்சி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் […]
சவூதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்ததில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பெண்கள் […]

