நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்.. பயங்கரவாதிகளே யோசிக்காத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்.. பயங்கரவாததை ஒழிப்பது என்பது நாங்கள் தேசத்திற்கு அளித்த வாக்குறுதி.. அந்த வாக்குறுதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றப்பட்டது..” என்று தெரிவித்தார். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பக்கத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த 3 நாள் விவாதம் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தொடங்கியது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுப் படைகளுக்கு வழங்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை, தக்க பதிலடிக்காக மோடி அரசாங்கத்தை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாராட்டின, மேலும் இந்திய ஆயுதப் படைகளின் திறன்கள் குறித்து சந்தேகம் எழுப்பிய எதிர்க்கட்சிகளை பாஜக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் […]

இதய ஆரோக்கியத்திற்கு, கொழுப்பின் அளவைப் பராமரிப்பது முக்கியம், இது அதிகமாக இருந்தால் தீங்கு விளைவிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் ரத்தத்தில் அதிக கொழுப்புகள் அல்லது கொழுப்புகள் இருக்கும்போது கொழுப்பு அதிகமாக இருக்கும். இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனாலும், அதிக கொழுப்பு உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் வழிகளில் வெளிப்படுகிறது. இது பல அறிகுறிகளைக் கொண்டிருக்காததால் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது.. ஆம்.. அதிக கொழுப்பு உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம்.. எனவே, […]

ஜோதிடத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றி வருகின்றன.. இந்த கிரக பெயர்ச்சியால் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அவற்றின் செல்வாக்கு அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அக்டோபரில், குரு அதன் உச்ச ராசியான கடகத்தில் நுழைந்து, சனியுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்குகிறது. இது சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. அவர்கள் தங்கள் வேலைகள் மற்றும் தொழில்களில் லாபம் ஈட்டுவார்கள். அவர்கள் உள்நாட்டிலும் […]

யுனைட்டெட் ஏர்லைன்ஸின் UA108 என்ற பயணிகள் விமானம், அமெரிக்காவின் வாஷிங்டன் டுல்ஸ் (Dulles) விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் மியூனிக் நகரம் நோக்கி புறப்பட்டது.. ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் செயலிழப்பு ஏற்பட்டதையடுத்து, Mayday அவசர அழைப்பு விடுத்து விமானம் மீண்டும் வாஷிங்டனுக்கு அவசரமாக திரும்பியது. என்ன நடந்தது? 2025-ம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், Boeing 787 Dreamliner வகையைச் […]

இந்திய தொலைத்தொடர்பு துறை (DoT) டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.7,827 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ், 2005-06ஆம் ஆண்டிலிருந்து 2023-24ஆம் ஆண்டு வரையிலான AGR (Adjusted Gross Revenue) சார்ந்த வருமானங்களில் குறைவாக கட்டணம் செலுத்தியதாக கூறி வழங்கப்பட்டுள்ளது. AGR என்பது டெலிகாம் நிறுவனங்கள் பெறும் மொத்த வருமானத்தின் அடிப்படையில் அரசு வசூலிக்கும் கட்டணத்தை குறிக்கும். டாடா நிறுவனத்தின் பதில்: இந்த […]

சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.. திருநெல்வேலி மாவட்டம் பாப்பகுடி பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விசாரணைக்கு சென்றுள்ளனர்.. பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சண்முகசுந்தரம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.. இந்த மோதல் குறித்து […]

தவெகவின் உறுப்பினர்‌ சேர்க்கைக்கான பிரத்யேகச்‌ செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக மக்களின்‌ நலனை எதிர்நோக்கி, மக்கள்‌ விரும்பும்‌ முதல்வர்‌ வேட்பாளர்‌, வெற்றித்‌ தலைவர்‌ திரு. விஜய்‌ அவர்கள்‌ தலைமையில்‌, தமிழகத்தில்‌ ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளைத்‌ தமிழக மக்களின்‌ ஏகோபித்த ஆதரவோடு நாம்‌ மேற்கொண்டு வருவதை அனைவரும்‌ அறிவீர்கள்‌. அதன்‌ ஒரு பகுதியாக நமது […]