அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு அங்குல நிலத்தையும் எந்த நாடும் பறிக்க முடியாது என்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.. திரிபுரா மாநிலம், அகர்தலாவில்நடந்த வடகிழக்கு பாதுகாப்பு கல்வி மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டார்.. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” நமது இந்தியப் பகுதியைப் பாதுகாக்க […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. கடலூரில் பாலியல் புகாரில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சக்திநகரில் இயங்கி வரும் தனியார் […]
தற்போது இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சப்பாத்தி என்பது தினசரி உணவாக மாறிவிட்டது.. உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் சப்பாத்தி உதவும் என்று நம்பப்படுகிறது.. குறிப்பாக வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி9, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் சப்பாத்தியில் நிரம்பியுள்ளது.. சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் […]
ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.. நாம் பெரும்பாலான வேலைகளுக்கு ஸ்மார்ட்போன்களை நம்பி உள்ளோம்.. இதனால் ஸ்மார்ட்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. எனவே பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் விமான நிலையங்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்களில் போன்ற இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.. எனவே இதுபோன்ற பொது சார்ஜிங் வசதிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் இலவச பொது […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]
பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை 4.30 மணிக்கு நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. விரைவு நடவடிக்கை குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதி தீவிர சோதனை நடைபெற்று […]
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 6,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு […]
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.. இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. புடினுக்கு ஆபத்தான நோய்கள் இருப்பதாகவும், அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.. இந்த நிலையில் ரஷ்ய அதிபரின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.., மேலும் அவர் கடுமையான தலைவலி, மங்கலான பார்வை மற்றும் ஆகியவற்றால் அவதிப்படுகிறார் என்றும், […]
கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் சட்டமன்றக் கட்சித் தலைவருமான ஹெச்.டி குமாரசாமி வாக்காளர்களுக்கு மேலும் ஒரு வாக்குறுதியை அறிவித்தார். இந்த தேர்தலில் ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்ற தனித்துவமான வாக்குறுதியை ஹெச்.டி.குமாரசாமி அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கோலார் மாவட்டத்தில், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்ய பெண்கள் தயாராக […]
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரானின் புதிய XBB1.16 மாறுபாடு மக்களின் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடியும் என்றும், வரவிருக்கும் 4 வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த குழந்தை மருத்துவர், டாக்டர் டிரென் குப்தா இதுகுறித்து பேசிய போது, “குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு XBB1.16 மாறுபாடு முதன்மைக் […]