தவெகவின் 2-வது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரை நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி […]
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் […]
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.66,000 வழங்கும் இந்த அரசு திட்டம் பற்றி தெரியுமா? இந்தியாவின் வேலையில்லாத இளைஞர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முன்னெடுப்பாக மத்திய அரசு PM இன்டர்ன்ஷிப் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.66,000 நிதி உதவியை வழங்குகிறது. இந்த ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் திட்டம், படித்த ஆனால் வேலையில்லாத நபர்களுக்கு பல்வேறு துறைகளில் நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே […]
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? அவரின் வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கும்? என்ற கேள்விக்கு Grok சொன்ன பதில் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி […]
சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நேடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக்கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஒவ்வொரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.. அவ்வப்போது அரசு இந்த சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. சுங்கக் கட்டணத்திலிருந்து நிவாரணம் அளிக்க […]
சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது இனி சமோசா, ஜிலேபி, லட்டு, பக்கோடா ஆகிய சிற்றுண்டிகளுக்கும் சிகரெட்டை போல எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது.. அதாவது இந்த சிற்றுண்டிகளில் உடல்நலத்திற்கு கேடு என எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் […]
இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.. அப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து பேசிய அவர், “சீனப் படைகள் நமது வீரர்களைத் தாக்குகின்றன, அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை” […]
தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருந்து வருகிறார்.. தவெக சார்பில் நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இவர் விஜய்யை விட ஆக்ரோஷமாக பேசி வருகிறார். இந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் […]
உலகில் அணு ஆயுதங்களை விட ஆபத்தான ஆயுதங்கள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உலகின் மிக ஆபத்தான ஆயுதமாக அணு ஆயுதங்கள் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அணுகுண்டுகள் ஒரு முழு நகரத்தையும் ஒரே நேரத்தில் அழிக்கக்கூடும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல்களை நடத்தியபோது, உலகம் முதன்முதலில் அணு ஆயுதங்களை சக்தியைக் கண்டது. இந்த […]
ஒருவரின் ராசி நட்சத்திரங்களை வைத்தே, அவரின் எதிர்காலம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்.. அதே போல் சில ராசிக்காரர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இன்னும் சில ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்கிறார்கள்.. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் அதிகமாக பணம் சம்பாதிப்பார்களாம். இந்த ராசிக்காரர்கள் ஏழையாக பிறந்தாலும் […]