சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]
3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுறை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.. இந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]
காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் காலை உணவு தான் இரவு நேர உண்ணாவிரதத்தை முறித்து, உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் வரவிருக்கும் நாளுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் காலை உணவைத் தவிர்த்தால் என்ன நடக்கும்? உங்கள் உடல், மனம் மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.. உங்கள் வளர்சிதை மாற்றம் மெதுவாகும் காலை […]
வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFOக்கள் தொடர்பான கோப்புகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெரிவித்தார். இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக அவர் கூறினார். ஒபாமா கருத்து – டிரம்ப் பதில் இந்த அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஒரு பாட்காஸ்டில் வெளிநில உயிர்கள் இருக்கலாம் […]
மத்திய அரசு பான்-ஆதார் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டில் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இல்லையெனில், நிதி சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சிலர் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், ஆதாரை பான் கார்டுடன் இணைக்க முடியாது. இந்த விஷயத்தில், அந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதை பார்க்கலாம்.. பான்-ஆதார் இணைக்கப்படாததற்கு முக்கிய காரணம், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
காதில் நீர் வடிதல் பிரச்சனை இருந்தால், பலர் அதை ஒரு சளி அறிகுறி என்று நினைக்கிறார்கள். காதில் நீர் நிரம்பியிருந்தால் அல்லது அடிக்கடி காது கேளாமை ஒரு பிரச்சனையாக இருந்தால், பலர் அதை சளியின் அறிகுறி என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த வகையான காது கேளாமை எலும்பு உண்ணும் நோய்களுக்கு வழிவகுக்கும் மற்றும் நிரந்தர காது கேளாமை அல்லது மூளை தொற்றுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதெல்லாம், பல […]
மேற்கு டெல்லியின் கீர்த்தி நகர் பகுதியில் உள்ள Punjab National Bank (PNB) கிளையில், ஒரு பெண்ணும் அவரது மாமியாரும், வங்கி லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போய்விட்டதாக புகார் தெரிவித்தனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கியின் வழக்கமான நடைமுறைப்படி லாக்கர் திறக்கப்பட்ட பிறகு,அதில் தங்களுடைய நகைகள் இல்லை என்று அந்த இரு பெண்களும் கூறினர்.இந்த தகவல் விரைவாக பரவியதால், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களிடையே பதற்றம் […]

