ட்விட்டர் லோகாவாக இருந்த குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை மாற்றியுள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார். அது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கான ப்ளூ டிக் பெற கட்டணம் பல மாற்றங்கள் இதில் அடங்கும். தொழில்நுட்ப […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, […]
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்.. இந்நிலையில் H3N2 வைரஸ், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக […]
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் […]
651 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 6.73 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2023 முதல், பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 12.12 சதவீதம் உயரும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மோடி அரசாங்கம் மருந்துகளில் உச்சவரம்பு விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது.. இதனால் அத்தியாவசிய மருந்துகளின் விலை குறையும் என்று கூறப்படுகிறது.. தேசிய […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “ 2025-ம் ஆண்டுக்குள், இந்தியா வங்கதேசத்தை விட ஏழ்மையான நாடாக மாறும்.. இது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சி.. மோடி, இந்தியாவின் எதிர்காலத்தை ஆபத்தில் வைத்துள்ளார்.. இந்தியா இனி வளரும் நாடாக இருக்காது. என்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் […]
ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை அவரின் சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாக சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் […]
கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மொத்தமாக 46,014 கோயில்கள் உள்ளன.. பெரும்பாலான கோயில்களில் பொது தரிசனம் […]
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அந்த வகையில், வாட்ஸ்அப் பயனர்கள் குறிப்பிட்ட சில தனிப்பட்ட உரையாடல்களை […]