தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பொது பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண் பட்ஜெட் இரண்டும் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன.. அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.. இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்கியது.. அப்போது […]

2026 ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் 2025-ஐ நடைமுறைப்படுத்த இந்தியா தயாராகி வருகிறது. இதன் மூலம், பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டம் மாற்றப்பட உள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, சம்பளதாரர்களின் டேக் ஹோம் சம்பளம் (take-home salary) சிறிதளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சம்பளம் அதிகரிக்க முக்கிய காரணம் புதிய வரி முறையில் (new tax regime) வழங்கப்படும் […]

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. காங்கிரஸ் கட்சியில் சிலர் மட்டும் […]

16 வயதுக்கு குறைந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகள், .(Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 என்ற விதிகளில் திருத்தம் செய்யப்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (IT Ministry) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சில வகை கணக்குகளை குழந்தைகள் அணுகலாம். ஆனால் […]

திருமலை ஸ்ரீவாரி லட்டுவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரமான லட்டுகளை வழங்க திருப்பதி தேவஸ்தானம் TTD முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து TTD ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. லட்டு தயாரிப்பதிலும், திருப்பதி ஏழுமலையானுக்கு நெய் வாங்குவதிலும் பல மாற்றங்களைத் தொடங்கியுள்ளது. லட்டு மற்றும் நெய்யின் தரத்தை உறுதி செய்வதற்காக சோதனைகளை நடத்துதல், நெய் விநியோக நிறுவனங்களுக்கு […]

மத்திய மாநில உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலை குழுவின் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.. அப்போது உரையாற்றிய அவர் “ மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திமுக ஏற்றுள்ளது. மத்திய மாநில அரசின் உறவு குறித்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்க இருக்கிறோம்.. நிதி உரிமைக்காக இன்னனும் போராட வேண்டிய நிலை தான் உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் மத்திய அரசு […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கடந்த மாதம் ஒரு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இது ஜனவரி மாத இறுதியில் ஆதார் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆதார் செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலிக்கு பயனர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாதனை எண்ணிக்கையிலான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுவரை, இது 14 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. 1 மில்லியன் […]

திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 தமிழக மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் ஏப்.2-ம் தேதி நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. அதன்படி வரும் 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரும் 26-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5 வேட்பு […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]

இந்தியாவிற்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கும் இடையே முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கு எந்த வரிச் சலுகைகளையும் வழங்க இந்தியா தயாராக இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்துடனான முந்தைய வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு பெற்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விலைமதிப்பற்ற உலோகங்கள் வர்த்தகம் குறித்து […]