கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் […]

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படுவது என்று பலர் கருதுகின்றனர். ஆனால், அது ஏற்படுவதற்கு முன்பே நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இந்த அறிகுறிகளை நாம் முன்கூட்டியே அடையாளம் கண்டுகொண்டால், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியும். மாரடைப்பு ஏற்படுவதற்குச் சுமார் பத்து நாட்களுக்கு முன்பே தென்படும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த 5 எச்சரிக்கை அறிகுறிகள்: வழக்கத்திற்கு மாறான சோர்வு: கடினமான வேலைகள் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. ஆட்சியில் பங்கு என்று மிகப்பெரிய அஸ்திரத்தை விஜய் வீசிய போதிலும் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் […]

காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. இதில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாகவும், கடந்த மூன்று வாரங்களாக நடந்து வரும் மோதல் அதிகரித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. இரு தரப்பினரும் தங்கள் பகிரப்பட்ட எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஆப்கானிஸ்தானில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைத் தொடங்கிய UPI, இப்போது நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும், பல பயனர்கள் இன்னும் ‘ஸ்கேன் அண்ட் பே’ க்கு மட்டுமே UPI ஐப் பயன்படுத்துகின்றனர். உண்மையில், கடந்த சில ஆண்டுகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) UPI ஐ மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றியுள்ளது. 2026 ஆம் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த […]

66 வயதான ஒரு பெண், தனது 73 வயதான கணவருக்கு எதிராகத் தொடர்ந்த இருதார வழக்கு ஒன்றை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கணவர் வேறொரு பெண்ணுடன் வெறும் உறவில் (relationship) இருப்பது மட்டும் திருமணத்திற்குச் சமமாகாது என்றும், எனவே இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 494-ன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒருவர் தனது கணவன் […]

இன்றைய காலகட்டத்தில், சமூகத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் மீதான மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் தங்கள் வீடு வாஸ்து சாஸ்திரத்திற்கு இணங்க அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டின் அமைப்பு, அதன் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வீட்டிற்குள் நிலவும் வளிமண்டலம் ஆகியவை நமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. வீட்டில் வாஸ்து குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், குடும்பத்தில் பிரச்சனைகள், நிதி நெருக்கடிகள் […]

செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒரு டிரேடிங் ஏஜென்ட் பற்றிய செய்தி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.. X தளத்தில் ஒரு பயனர் பகிர்ந்த தகவலின்படி, அந்த AI அமைப்பு நேர மண்டல (Time-zone) விலை வேறுபாட்டை பயன்படுத்தி ஒரு இரவில் மிகப்பெரிய லாபத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் X தளத்தில் வேகமாக வைரலானது.. வைரலான அந்த பதிவின் படி, அந்த AI ஏஜென்ட் 9 நாட்களாக செயல்பட்டு வந்ததாகவும், […]