எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், வாழ்க்கை தரம் உயர்ந்தாலும் இன்னும் பலரின் வாழ்க்கை நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருள்களை நம்பி தான் உள்ளது. நாடு முழுவதும் புழுங்கல் அரசி, பச்சரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இப்படி ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருள்களை வைத்து வாழ்க்கை நடத்தும் …
மழை காலம் வந்துவிட்டால், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, ஈர துணிகளை காய வைப்பது. வெயில் இல்லாததால் நாம் ஆடைகளை மின்விசிறி கீழ் துணிகளை காய வைப்போம். ஆனால் அப்படி செய்வதால் துணிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, வீடு முழுவதும் துர்நாற்றம் வீசும்.. இதை தவிர்க்க சில வழிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
முதலில் துவைத்த …
பொதுவாக பலர் தங்களின் ப்ரிட்ஜை சுத்தம் செய்வதில்லை. இதனால் பல நேரங்களில் ப்ரிட்ஜை திறக்கும் போது, துர்நாற்றம் வீசுவது உண்டு. இதனால் ப்ரிட்ஜில் இருக்கும் உணவுகளில் கிருமிகள் வளர வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் அடிக்கடி ப்ரிட்ஜை சுத்தம் செய்வது அவசியம்.. பரிட்சை எப்படி சரியான முறையில் சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்..
முதலில், …
நமது முன்னோர், அடிக்கடி வெற்றிலை பாக்கு போடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெற்றிலை பாக்கு போடுவது அநாகரீக செயலாக பார்க்கப்படுகிறது. இதற்க்கு காரணம், வெற்றிலை பாக்கில் உள்ள நன்மைகள் பற்றி நமக்கு தெரிவதில்லை. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்து சாப்பிடும்போது அது நல்ல சுவை தரும். அதே சமயம், அந்த சுவை உடலையும் …
பொதுவாக பல வீடுகளில் காலை, இரவு என அடிக்கடி செய்யும் ஒரு உணவு தான் இட்லி. ஒரு வகையில் இட்லி நமது உடலுக்கு நல்லது தான். ஆம், இட்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, ஆவியில் வேக வைப்பதால் இட்லி நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த உணவு ஆகும். ஆனால் பல நேரங்களில், இட்லி சரியாக வராது. பல …
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாண்டியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும், இவரது மனைவி, 2 குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார். இவரது மூத்த மகள் 21 வயதான கவுரி, நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனை …
சேலம் மாவட்டம், புதூர் குட்டகரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவருக்கு 14 வயதான மேகவர்த்தினி என்ற மகள் உள்ளார். தாய் இல்லாததால் தாத்தா- பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் இவர், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல், மேகவர்த்தினி …
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் 55 வயதான பெரியசாமி. கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு, 46 வயதான சாந்தா என்ற மனைவியும், 29 வயதான புனிதா என்ற மகளும், 26 வயதான கண்ணதாசன் என்ற மகனும் உள்ளனர். புனிதாவிற்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், கண்ணதாசன் …
மதுரை மாவட்டம், பேரையூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு 3 வயதான குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு செல்வபிரியாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் திருமணம் ஆனது …
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் வசித்து வந்தவர், மணிகண்டன். இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கொல்கத்தா மாநிலத்தில் இருந்த அவரது உறவினரான நந்தினி என்பவரை வரவழைத்து கடந்த 8 வருடங்கள் முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் …