உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான துரைமுருகன் தற்போது 87 வயதாகிறது.. வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் வீடு திரும்புவதும் வழக்கமாகி வருகிறது.. கடந்த மே மாதம் நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் சளித்தொற்று […]

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தக்காளி கெட்ச் அப்-ஐ விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று இது அனைவரின் வீட்டிலும் ஒரு பொதுவான உணவுப் பொருளாகிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் தக்காளி கெட்ச் அப்-ஐ விரும்பி சாப்பிடுகின்றனர்.. ஆனால் தக்காளி கெட்ச்அப்பின் பின்னணியில் உள்ள உண்மையான உண்மை உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஆம்.. கடையில் உள்ள பேக்கேஜிங்கில் பளபளப்பான சிவப்பு தக்காளி சாஸின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, “இது சுத்தமான தக்காளியால் […]

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர்.. அவர்கள், தங்கள் காரை ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே நிறுத்தியபோது, சாவி உள்ளே இருந்ததால் தவறுதலாக கதவுகளை மூடினர். ஆனால் அவர்களின் குழந்தை தவறுதலாக காரில் பூட்டப்பட்டது.. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான ஒரு நபர், மொபைல் போன் வீடியோவைப் பயன்படுத்தி குழந்தையை […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள், விளையாட்டுகள், யூடியூப் அல்லது ஸ்ட்ரீமிங் போன்றவற்றிற்காக தங்கள் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களில் மணிநேரம் செலவிடுகிறார்கள். பல குழந்தைகள், குறிப்பாக படுக்கைக்கு முன், தங்கள் தொலைபேசிகளில் இருக்கிறார்கள். இது அவர்களின் செறிவு அல்லது மனநிலையை மட்டுமல்ல, அவர்களின் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, திரைகளில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]

பல மாவட்டங்களில் தங்க இருப்புக்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்கச் சுரங்கத்திற்கான புதிய மையமாக ஒடிசா உருவெடுத்துள்ளது. சமீபத்திய கனிம ஆய்வுத் திட்டங்களின் போது இந்திய புவியியல் ஆய்வு மையம் இவற்றை அடையாளம் கண்டுள்ளது.. தியோகர் (அடாசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் தங்க இருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. […]

தற்போதைய காலக்கட்டத்தில் பலர் மாரடைப்பால் அவதிப்படுகிறார்கள். வயது வித்தியாசமின்றி இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மாரடைப்பு பாதிக்கிறது… நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதய நோய்களை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. குறிப்பாக தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது இதயத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.. நடைபயிற்சி பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 10,000 […]

சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு சவரன் ரூ.74,200 விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய […]

பணி வாழ்க்கையில் ஓய்வூதியத் திட்டமிடல் மிகவும் முக்கியமானது. ஓய்வு பெற்ற பிறகு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். உங்கள் அன்றாடச் செலவுகளை ஈடுகட்ட போதுமான ஓய்வூதியத்தைப் பெற வேண்டும். இருப்பினும், ரூ. 50,000 மாத ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் அதோடு நின்றுவிடக் கூடாது. அதை கவனமாகச் செலவிடுவதற்குப் பதிலாக, மறு முதலீடு செய்வதன் மூலம் அதிக செல்வத்தை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் […]