ஆதார் அட்டை என்பது தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக ஆடையாள சான்றாக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். இந்திய குடிமக்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டை (Aadhaar Card) அறியப்படுகிறது. பள்ளியில் சேர்க்கை பெறுவதோ, வங்கிக் கணக்கு தொடங்குவதோ அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறுவதோ அல்லது பிற வசதிகளைப் பெறுவதோ என நாம் அன்றாட வாழ்க்கையில் …
CBSE: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் 2 முறை பொதுத்தேர்வுகளாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி மந்திரி தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் …
Kumbh Mela: வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பமேளா பக்தர்களை கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று ரூ.5 ஆயிரம் வரை சம்பாதித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில், கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, …
Mosquitoes: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு கிராமத்தில் கொசுக்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.
உலக முழுவதுமே கொசுவால் ஏற்படும் நோய்களும் அதிகம். இவை சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவிப்பதுடன், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்புகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.கொசுவை தடுப்பதற்கு செயற்கையான பல திரவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. …
Karnataka: கர்நாடகாவில் பிரசவத்திற்கு பிறகு பெண்ணின் வயிற்றி பஞ்சு மற்றும் துணியை வைத்து செய்த மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் முகலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி ராஜு. கர்ப்பிணியான இவர், இம்மாதம் 7ம் தேதி சிக்கோடி மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை …
Yashtika Acharya: பயிற்சியின் போது 270கி எடை கம்பி விழுந்து பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது யாஷ்டிகா ஆச்சார்யா. இவர், ஜூனியர் தேசிய பளு தூக்கும் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவர். இவர் …
Rekha Gupta: பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி ரேகா குப்தாவை டெல்லியின் புதிய முதல்வராக நியமித்துள்ளது. ஷாலிமார் பாக் …
UPW vs DCW: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றிபெற்றது.
வதோரா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் டெல்லி – உபி வாரியஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, …
Champions Trophy: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. அதன்படி, கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். …
DoT: சைபர் மோசடியைத் தடுக்கும் முயற்சியாக, பயனர்கள் தங்கள் caller ID-களைக் கையாள உதவும் பயன்பாடுகளை அகற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பல்கள் தற்போது ஆன்லைன் வழியாக மக்களை எளிதாக தொடர்பு கொள்கின்றனர். இதற்காக அவர்கள் …