Bird flu: பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும், எட்டாவா லயன் சஃபாரியும் மே 27 வரை மூடப்படும் என்று வனத்துறை அமைச்சர் அருண் கே சக்சேனா அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடர்ந்து உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோரக்பூரில் உள்ள உயிரியல் …