fbpx

Ragging: கொச்சியில் 14 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தனது மகனை ராகிங் செய்து அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டியதாக தாயார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியின் திரிபுனிதாரா பகுதியில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதான மிஹிர் …

Kashmir: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) நடந்த பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் உறவினர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீரின் மிகப்பெரிய பாதுகாப்பு மையங்களில் ஒன்றான பெஹிபாக் நகரில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு அருகில் காரை வழிமறித்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், …

Suicide: 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 125,000 க்கும் மேற்பட்ட ஆண்களும், 47,000 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பாஜக எம்.பி. தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் சமீபத்திய வழக்கை குறிப்பிட்டார். …

Heart disease: ஒற்றைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களை விட இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு இதயப் பிரச்சினை ஏற்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியில், இரட்டையர்களை பெற்றெடுத்த தாய், ஒருவருடம் கழித்து இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் …

Cancer: 2050 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், புதிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் 85% அதிகரிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் சைமா வாஸெட் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், 2022 ஆம் ஆண்டில் …

மகாராஷ்டிராவில் அச்சுறுத்தி வந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் (GBS) என்ற நரம்பியல் கோளாறு நோய் பாதிப்பால் திருவள்ளூரை சேர்ந்த 9 வயது மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சுற்றுவட்டார பகுதிகளில்,(Guillian-Barre Syndrome) (ஜிபிஎஸ்) என்ற நரம்பியல் கோளாறு நோய் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் …

ISRO’s NVS-02: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) 100வது விண்ணில் பறப்பில், NVS-02 செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியில் வால்வு கோளாறு காரணமாக தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) 100வது விண்ணில் பறப்பில், NVS-02 செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியில் வால்வு கோளாறு காரணமாக தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. …

Chinese app: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்திய அரசு சுமார் 50 சீன செயலிகளை தடை செய்தது. இவற்றில் செயலி ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அப்போது …

Tata Steel Chess: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டை பிரேக்கரில் வெற்றி பெற்றார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. தன் ‘மாஸ்டர்ஸ்’ பிரிவு 12வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சி சரணா …

Most powerful countries: 2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால், இம்முறை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம்பெறவில்லை.

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 10 நாடுகளின் தரவரிசையை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் இருந்து வெளியேறியுள்ளது. இந்த பட்டியல் …