ஓ.டி.டி-யில் தினமும் புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த படத்தை பார்க்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். திகில், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை விரும்புபவர்களாக இருந்தால், இந்த வாரம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாக ‘டெத் விஸ்பரர் 3’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘டெத் விஸ்பரர் 3’ (Death Whisperer 3) திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. […]
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் இருந்து அங்கிருந்த பரபரப்பான காட்சிகளை செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது […]
தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், கணவரை விட்டு காதலருடன் சென்ற பெண், பின்னர் போலீஸ் விசாரணையில் சிக்கிய சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷோபா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரின் விருப்பப்படி குடுபள்ளி மண்டலம், குடிகோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை […]
வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றிய கணவர், சந்தேகமும் குடும்பத் தகராறும் முற்றிய நிலையில் மனைவியையும் மாமியாரையும் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த இரண்டு சிறுமிகள் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபர் ரத்தம் சொட்டிய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (48). […]
மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, நற்பண்புகளை கற்றுக்கொடுத்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் புவனா, அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும் கலைமதி தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை […]
விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சக மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பண்ருட்டி அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் […]
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. உடல் எடையை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் இது உதவும் என்ற நம்பிக்கையால் பலர் இதை தினசரி பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், இதன் நன்மைகள் மற்றும் வரம்புகளை தெரிந்துகொண்டு பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை ஈடுசெய்ய உதவுகிறது. […]
பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுத்து வந்தால் கர்ப்பம் தரிக்காது என்ற நம்பிக்கை பல பெண்களிடம் இன்னும் காணப்படுகிறது. ஆனால், இதை முழுமையாக நம்பி கருத்தடை முறைகளை தவிர்ப்பது திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கு வழிவகுக்கலாம் என்று மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிரசவத்திற்குப் பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு எப்போது அதிகரிக்கிறது, எந்த சூழலில் கருத்தடை அவசியம் என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர். பொதுவாக, குழந்தை பிறந்த பிறகு முழுமையாக தாய்ப்பால் கொடுக்கும் பல பெண்களுக்கு […]
வீட்டில் சாம்பார் செய்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் சுவை வரவில்லை என்று பலர் நினைப்பது வழக்கம். ஆனால், சமையல் நிபுணர்கள் கூறுவதன்படி, சாம்பாரின் சுவையை அதிகரிக்க பெரிய ரகசியம் எதுவும் இல்லை. சரியான பொருட்களை சரியான நேரத்தில் சேர்ப்பதே முக்கியம் என்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று நெய். சாம்பார் இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்தால், அதன் நறுமணமும் சுவையும் கணிசமாக அதிகரிக்கும். பல உணவகங்களிலும் சாம்பாரை பரிமாறும் முன் […]
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இருப்பினும், வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக பலர் ஆரோக்கியமான காலை உணவை தவிர்க்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இதுபோன்ற சூழலில், குறைந்த நேரத்தில் சத்தான உணவை தயாரிக்க விரும்புபவர்களுக்கு தினை அவல் வெஜிடபிள் உப்புமா சிறந்த தேர்வாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினை அவல் (Foxtail Millet Aval) நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த […]

