உலகுக்கே சக்தியாகத் திகழ்பவள் ஸ்ரீபார்வதி தேவி. சக்தி தெய்வங்களுக்கெல்லாம் தலைவி என்று உமையவளைப் புகழ்கிறது புராணம். மற்ற எல்லாப் பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் அம்சம், வடிவம், அவதாரம் என்றே புராணங்கள் விவரிக்கின்றன. பார்வதிதேவியின் முக்கியமான வடிவங்களில் துர்காதேவியும் ஒருத்தி என்றும் பார்வதி தேவிக்கு இணையான சக்தியைக் கொண்டவள் என்றும் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. துர்கை என்றால் ‘துக்கங்களையெல்லாம் போக்குபவள்’ என்றும் ‘எவராலும் வெல்லமுடியாதவள்’ என்றும் பல அர்த்தங்கள் உள்ளன. […]
நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் நம்பிக்கை. குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், குத்துவிளக்கு, கடவுளின் அம்சமாகவே […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று(மே.29) நடைபெற்றது. இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை […]
சிறுநீரில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசுவது ஒரு சிறிய சிரமமாகத் தோன்றலாம், ஆனால் மருத்துவ நிபுணர்கள் அது ஒரு அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். நீரிழப்பு ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், சிறுநீரில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. பொதுவான காரணங்கள்: உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, சிறுநீர் குவிந்து, அம்மோனியா போன்ற கடுமையான வாசனையை ஏற்படுத்தும். காலையில் லேசான வாசனை வருவது இயல்பானது, […]
அதிகாலையில் எழும்புவது உடற்பயிற்சி செய்வதற்கும், அன்றாட வேலைகளை நன்றாக செய்வதற்கும் உரிய நேரத்தை தருவதோடு, நமது செயல்திறனையும் அதிகப்படுத்துகிறது. நாள் முடியும்போது, நன்றாக உறக்கம் வருவதற்கு அதிகாலையில் துயில் எழும்புவதே காரணமாகிறது. காலை 5:30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்திருப்பது பலருக்கு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான உயர் செயல்திறன் கொண்டவர்கள் – தலைமை நிர்வாக அதிகாரிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை இந்த வழக்கத்தின் நன்மைகளை அறிந்திருப்பார்கள். ஆனால் அதிகாலையில் […]
உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, உறைபனி வானிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை ஏறுபவர்கள் […]
பூமியின் பெருங்கடல்கள் கடந்த இருபது ஆண்டுகளில் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன, குறிப்பாக அவை இருண்டு வருகின்றன என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Global Change Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் கடல்களில் 21%க்கும் அதிகமான பகுதி, சுமார் 75 மில்லியன் சதுர கிலோமீட்டரைத் தாண்டும் பரப்பளவில் குறிப்பிடத்தக்க அளவில் இருண்டு (darkening) காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Plymouth பல்கலைக்கழகம் […]
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசாங்கத்தில் சிறப்பு அரசு ஊழியராக (SGE) தனது 130 நாள் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவித்துள்ளார். அரசாங்க செலவினங்களைக் குறைக்க வாய்ப்பு அளித்ததற்காக அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் […]
காந்தி (1982) திரைப்படத்திற்காக அகாடமி விருதை வென்ற பிரபல பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரும் ஆஸ்கர் விருதுபெற்றவருமான பில்லி வில்லியம்ஸ், 96 வயதில் காலமானார். பிரிட்டிஷ் சினிமாட்டோகிராஃபர் பத்திரிகை அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது, இருப்பினும் காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. திரையில் பில்லி வில்லியம்ஸின் பாரம்பரியம் பாதி நூற்றாண்டைக் கடந்த ஒரு பெரும் பயணமாகும். பல்வேறு வகையான திரைப்படங்களில், ஒளி, உணர்வு மற்றும் கதையைக் கலைப்பொருளாக பின்னிப் பிணைக்கும் அவரது அற்புத திறமை, பல […]
1989 – 2014 க்கு இடையில் இரண்டு தசாப்தங்களாக நூற்றுக்கணக்கான நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட 74 வயதான முன்னாள் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் ஆவர். விசாரணையின் போது, அறுவை சிகிச்சை நிபுணர் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற 74 வயதான முதியவர், இரண்டு மருமகள்கள் உட்பட […]

