நம் உடலின் நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் தான் முக்கிய காரணம். எனவே தூக்கத்தினால், நடக்கும் அதிசயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. இந்த நவீன காலத்தில், உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்தநிலையில், எப்படி தூங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து […]
இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை ஈர்த்து, இன்ஸ்டாகிராம், டிக்டாக் செயலிகளை பின்னுக்கு தள்ளி ChatGPT செயலி சாதனை படைத்துள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 40% அதிகமானோர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் செயலிகளை விரும்புவதாக கூகுள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் பெரும் ஷாட் வீடியோ தளமாக வலம் வரும் TikTok, கடந்த சில ஆண்டுகளாக பெரு நிறுவனங்களுக்கு புதிய பாதையில் போகத் தூண்டியுள்ளது. ஆம், அந்த வகையில் டிக்டாக்கிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்ட […]
காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது தாய் வந்ததால், தப்பிக்க நினைத்து மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன், உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய். சேலம் கொல்லப்பட்டி பகுதியில் இயங்கிவரும் தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வரும் இவர், அதே பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கிவந்துள்ளார். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து […]
ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதையடுத்து, தாதுக்கள் இல்லாத சுரங்கங்களை, அதில் வேலை செய்யும் மக்கள் வசிக்க […]
ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓட்டலில் தங்கவைத்து இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (எ) கார்த்திகேயன். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார் டிரைவராக பணியாற்றி வரும் இவன், ஆன்லைன் மூலம் தான் பிரபல ஐடி நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் மேலாளராக இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அடிப்படை […]
ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கும் வகையில் பிரத்யேக ஆடையை வடிவமைத்துள்ளார். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். ஏனென்றால், மாதவிடாய் நாட்களில் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும். இந்த உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், சில நேரங்களில் மருந்து மாத்திரைகளால் பல்வேறு உடல் […]
வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, உடல் சூடு, மூலம் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய கசகசாவில் உள்ள மருத்துவ குணங்கள் பெரிதும் உதவுகிறது . மேலும், இதில் உள்ள பல்வேறு நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. அசைவ உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் கசகசாவில் பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளது. இது இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; […]
அமெரிக்காவில், கண் சொட்டு மருந்தால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது. சென்னையில் குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் EzriCare என்ற செயற்கை முறையில் கண்ணீரை வரவழைக்கும் கண் சொட்டு மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இங்கு தயாரிக்கப்படும் சொட்டுமருந்துகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் […]
கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களை குடும்ப வன்முறை சட்டம் பாதுகாக்காது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கணவர் அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி, பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதி, திருமணமான பெண்களைக் கொடுமையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் முதன்மையான பாதுகாப்பு, ஒரு குடும்பத்தின் ஆண் உறுப்பினருக்கு, குறிப்பாக கணவனுக்குக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். […]
டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோவின் ஜாக் உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார். 1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த […]