சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஜியோ, அந்த திட்டத்தில் ரூ 895 ரீசார்ஜ் 1 வருட வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயனர்களை அதிகரிக்கவும், தங்களது பயனர்களை தக்கவைத்து கொள்ளவும், கவர்ச்சிகரமான புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது, ஜியோ நிறுவனம், பல்வேறு சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஜியோவின் ரூபாய் […]

அமெரிக்காவில் 24 வயது இளம்பெண் ஒருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்க்வில்லே பகுதியை சேர்ந்தவர் மிராக்கிள் போக். 24 வயதே ஆன இவர், கடந்த 2019ம் ஆண்டு சலவைக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, 85 வயது முதியவர் சார்லஸ் போக் என்பவருடன் மிராக்கிளுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு, மிராக்கிளிடம் சார்லஸ் காதலை […]

பல வருடங்களாக சுத்தம் செய்ய முடியாத மெத்தையை எளிதில் சுத்தம் செய்வதற்கு ஒரு எளிமையான வீட்டுக்குறிப்பை இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளலாம். நம் அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது இன்றியமையாதது. தூக்கத்தை வைத்தே நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் செயல்கள் தீர்மானிக்கப்படுகிறது. இதற்குப் பெரிதும் உதவியாக இருப்பது மெத்தைகள் தான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் சென்றுவிட்டு அசதியாக இருப்பதால் வீட்டிற்கு வந்தவுடன் சில நேரங்களில் […]

சர்க்கரை நோய், தோல் வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கும் அற்புத மூலிகையாக ஆவாரை திகழ்கிறது. இதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆவாரை பூத்திருக்க , சாவாரை கண்டதுண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது இந்த ஆவாரை மூலிகை செடி. மேலும் போகிப்பண்டிகை நாளில் ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டுவோம், அது நம்மை நோயில் […]

உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ள அக்ரிலாமைடு என்னும் கெமிக்கல் புற்றுநோயை உண்டாக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி கல்லீரல், மூளை, பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என பல வகையில் புற்றுநோய் மனிதர்கள் ஆட்டிப்படைக்கிறது. புற்றுநோய் வருவதற்கு நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளே முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. […]

பால் உணவான பன்னீரை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்தவும், குழந்தையின்மை பிரச்சினைகளை சரி செய்யவும் உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பன்னீர் இந்திய சமையலின் ஒரு அங்கமாக உள்ளது. சுவை மிகுந்த உணவு என்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு பன்னீர் பிடித்தமான உணவாக இருக்கிறது. பன்னீர் என்பது உரோசாப் பூவிதழ்களால் வடிகட்டிப் பெறப்படும் வடிபொருள் ஆகும். மேலும் இதில், கால்சியமும், புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும், […]

புண்களை ஆற்றும் , விஷத் தன்மையை முறிக்கும் , மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை குணப்படுத்தும் தலைவெட்டி பூச்செடியின் எண்ணற்ற மருத்துவ குணங்களை இந்த பதிவில் பார்க்கலாம். தலைவெட்டிப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது புல்வெளிகள் நிறைந்த அனைத்து இடங்களிலும் புதர்போல் மண்டிக் கிடக்கும். காணப்படும். இதற்கு மூக்குத்திப் பூச்செடி, தாத்தா பூ செடி, கிணத்து பூண்டு செடி என […]

தண்ணீரை சூடு படுத்தும் வாட்டர் கீட்டர் எனப்படும் கீசரில் இருந்து வெளியான நச்சு வாயு மூலம் பெண் ஒருவர் சுயநினைவை இழந்து மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் அனைத்து தேவைகளுக்கும் இயற்கைக்கு மாறாக இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்வில் மிக்சி இல்லாமல் சமையல் நடக்காது, வாஷிங் மிஷின் இல்லாமல் துணிகள் துவைக்க முடியாது மற்றும் குளிப்பதற்கு வெந்நீர் போட வாட்டர் கீட்டர்கள் […]

காதலை ஏற்க மறுத்ததால், ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீண்ட நாள் தோழி மீது காதலன் வழக்கு தொடர்ந்த சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவரும் நோரா டான் என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்தநிலையில் நாளடைவில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தன்னுடைய காதலை காவ்ஷிகன் வெளிப்படுத்தியிருக்கிறார். நட்பாக மட்டும் பழகியதாகவும் அதனால் காதலை ஏற்க […]

உகாண்டாவில் 12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகளுடன் 68 வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு உகாண்டாவின் புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா கிராமத்தில் வசித்து வருபவர் மூசா ஹசஹ்யா கசேரா. 12 மனைவிகள், 102 குழந்தைகளுடன் வசித்தும் வரும் 68 வயதான இவருக்கு தான் இந்த கிராமத்திலேயே பெரிய குடும்பம் உள்ளது. இந்தநிலையில், தற்போது டூரிஸ்ட் கைடாக வேலை பார்த்துவரும் இவர் ஆங்கில […]