டெல்லியில் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்களது மகளின் உடல் உறுப்புகளை அகற்றி பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த15 வயது சிறுமி, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த மாதம் 21ம் தேதி சிறுமி இந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்ததாக […]

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தாலும் அவரது சொத்து அல்லது வாரிசுதாரரிடம் இருந்து அபராதம் வசூலிக்கவேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்தவர் தொட்டில் கவுடா. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் விதிகளை மீறி மின்இணைப்பு பயன்படுத்தி வந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு ஹாசன் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2003 மின்சார சட்டம் 135 மற்றும் 138 பிரிவுகளின் கீழ் அவர் […]

நமது சமையலறையில் உள்ள கொத்தமல்லியை வைத்து, இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யலாம். மேலும், இதில் அடங்கியுள்ள பல்வேறு நன்மைகளை பார்க்கலாம். நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதே, தைராய்டு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். தைராய்டு நோய், மனிதர்களின் இதயம், மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், வாஸ்குலர் (இரத்த நாளங்கள்) அமைப்புகள், இரத்த அழுத்தம், செரிமானப் பாதை மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சி […]

அதிக நேரம் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தினால் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும் என்று ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கி பணப் பரிவர்த்தனை என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது செல்போன். இதனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிக மிகக் […]

நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அடங்கியுள்ள பல்வேறு நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் முன்னெச்சரிக்கைகள் மற்றும் முறையான உணவு முறைகளை பின்பற்றினால் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். அந்தவகையில் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டில் ஏராளமான நன்மைகள் […]

நமது அன்றாட வாழ்வில் தூதுவளையை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. மேலும், இது ஆண்மையை பெருக்கவும், பாம்பின் விஷத்தை முறிக்கவும் உதவுகிறது. தூதுவளை இலையில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே, தினமும் அல்லது வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும். மேலும், தூதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறுகாய் இவற்றில் ஏதாவது […]

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ரப்பர், சிகரெட் உள்ளிட்ட பொருள்களின் விலை உயரும் என்றும் கேமரா, செல்போன், தொலைக்காட்சி, எத்தில் ஆல்கஹால் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் குறையும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். புதிய அறிவிப்பின்படி, தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆண்டிற்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் […]

முஸ்லீம் பெண்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் குலா சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முஸ்லீம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் தலாக் நடைமுறையை போல, மனைவிகள் கணவரை விவாகரத்து செய்யும் வகையில் குலா நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையின்படி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷரியத் கவுன்சிலில் மனைவி பெற்ற குலா […]

2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மத்திய தர மக்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரித் தொடர்பான சலுகைகள் நிச்சயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை மெய்ப்பிக்கும் விதமாக 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும், வருமான வரி […]

பசலை கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கீரையில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை நிறைந்துள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். கீரை எலும்பு, பற்கள், கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நல்ல கண்பார்வை மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் ஏ அவசியம். கீரையை தொடர்ந்து உட்கொள்வது பல்வேறு நோய்களைத் தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.  வைட்டமின் […]