கேரளாவைச் சேர்ந்த 30 வயது ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. துயரமான நேரத்திலும் உறுப்பு தானம் செய்ய முன்வந்த அவரது குடும்பத்தினரின் மனிதநேய முடிவுக்கு கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொல்லம் மாவட்டம் கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்த ராகுல் ராஜீவ், இமாச்சலப் பிரதேசத்தில் ராணுவப் பணியில் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள […]

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்காக 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரகசிய உளவுத்துறை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா அமைப்பு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை தாக்குதலுக்கான இலக்குகளாக பரிசீலித்திருந்த தகவல் இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களின் 25-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அமெரிக்க உளவு அமைப்பான CIA பல்வேறு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. 9/11 தொடர்பான 71 உளவுத்துறை அறிக்கைகள் […]

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் ரூ.3,000 ரொக்கப் பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான முடிவு குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணனிடம், கடந்த ஆண்டைப் போலவே இந்த பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மக்களின் நலனுக்கான […]

தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், இடைத்தேர்தலை மையமாக வைத்து சிபிஎம் நிர்வாகி சண்முகம் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. இடைத்தேர்தல் முடிவை வைத்து ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவு அல்லது எதிர்ப்பை நேரடியாக கணிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடாக பார்க்கக் கூடாது என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் தங்களது […]

இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் ஜாவா கடலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் கப்பல் திடீரென தகவல் தொடர்பை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலைத் தேடும் பணியை மீட்புப் படையினர் இன்று தொடங்கியுள்ளனர். கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் இருந்து, போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் தலைநகரான பஞ்சர்மசினை நோக்கி Virgo Transport 8 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. ஜாவா கடலில் பஞ்சர்மசின் […]

சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். தாரி பாலம் அருகே இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலைக்குச் சென்று அங்கு வந்த 2 கார்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நவி மும்பை நேருல் பகுதியைச் சேர்ந்த ஆனந்திபாய் ராமச்சந்திர வட்கர் (50) […]

இன்று நடைபெற்ற 18-வது BRICS தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நாளில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். திடீரென உருவாகும் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள நாடுகள் தங்களது அமைப்புகளையும் செயல்திறனையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டு நாள் BRICS மாநாட்டில் உறுப்பு நாடுகளின் […]

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், சிறு வயதில் கடினமான அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அனுபவங்களை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. 1,000 கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 10 பேரில் 9 பேர் தங்களது குழந்தைப் பருவத்தில் குறைந்தது ஒரு வகையான துன்பகரமான அனுபவத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். 18 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 4 […]

நெய் இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது. ரொட்டி, பருப்பு வகைகள் முதல் இனிப்புகள் வரை பல்வேறு உணவுகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதில் கொழுப்பு அதிகம் இருப்பதால், நெய்யை அதிகமாக சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பித்தப்பைக் கற்களில் பெரும்பாலானவை கொலஸ்ட்ரால் சார்ந்தவை என்பதால், நெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு […]

சருமத்தில் முகப்பரு, வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படுகிறதா? இதற்கு வெளிப்புறமாக பயன்படுத்தும் கிரீம்கள், சீரம்கள் மட்டுமே காரணத்தை தீர்க்காது. தினசரி உணவுப் பழக்கம், போதுமான தண்ணீர் குடிப்பது, சூரிய ஒளியில் செலவிடும் நேரம் உள்ளிட்ட பல விஷயங்களும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது சருமத்தில் அழற்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கலாம். அதே […]