மாத சம்பளத்தில் எவ்வளவு வந்தாலும், மாத இறுதியில் பணம் எங்கே செலவானது என்றே தெரியாமல் போகிறதா? தினசரி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை செய்யாமல், சில எளிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தின் தேவையற்ற செலவுகளை கணிசமாக குறைத்து, சேமிப்பை அதிகரிக்க முடியும். பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு பதிலாக முழுமையான உணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் முன்கூட்டியே நறுக்கி, கழுவி பேக்கிங் செய்யப்பட்ட காய்கறிகள் வசதியாக இருந்தாலும், அவற்றுக்கு கூடுதல் விலை செலுத்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை, மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்திய கள்ளக்காதலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சாலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (42). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு […]
ராய்பூரில் 16 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை, அத்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 2023-ஆம் ஆண்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார். அதன் பின்னர் மூன்று மகள்களும் தந்தையின் பராமரிப்பில் இருந்த […]
பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண், தனது 4 வயது மகனையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு சிக்கபனவரா பகுதியைச் சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் என்ற 4 வயது மகன் இருந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி […]
சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இனி இதுபோன்ற கருத்துகளை பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாகவும், தற்போது மீண்டும் உளமாற வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், தன்னை எதிர்த்து வழக்கு தொடர்ந்த […]
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி அவர்களுக்கு கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னையில் உள்ள தனியார் […]
தெலுங்கு திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகர் ஈஸ்வர் சாயைச் சுற்றி தற்போது பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. திருமணமாகி மகன் இருக்கும் நிலையில், சக நடிகையுடன் அவர் தனியறையில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ‘பசிங்கா பாலலு’ உள்ளிட்ட நாட்டுப்புற பாடல்கள் மூலம் தெலுங்கு மாநிலங்களில் பிரபலமானவர் ஈஸ்வர் சாய். ஆல்பம் பாடல்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ள இவர், ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். […]
ஆரஞ்சு பழம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் தன்மைதான். ஆனால், ஆரஞ்சில் வைட்டமின் சி மட்டுமின்றி நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட் மற்றும் அதிக அளவு நீர்ச்சத்தும் உள்ளன. இதனால், ஆரோக்கியமான உணவுமுறையில் ஆரஞ்சு பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடிப்பதைவிட, முழு பழமாக சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்தை அதிகமாக பெற முடியும். இந்த நார்ச்சத்து […]
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பல நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாது. ஆனால், குறிப்பாக LDL எனப்படும் ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ அதிகரித்தால், நாளடைவில் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். உடலுக்கு கொலஸ்ட்ரால் முற்றிலும் தேவையற்றது அல்ல. ஹார்மோன்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு அது அவசியம். ஆனால், அளவுக்கு அதிகமாகும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உணவுப் பழக்கத்துக்கும் முக்கிய […]

