இன்றைய காலகட்டத்தில் , உலகம் முழுவதும் புற்றுநோய் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று நமது உணவு முறை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் உலகெங்கிலும் புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பல காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மரபணுக்கள், உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் கெட்ட பழக்கங்கள் இந்த தொற்றுநோய் பரவுவதற்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படலாம். […]
2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏழை, பணக்கார மாநிலங்கள் அடங்கிய பட்டியலை மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை (NSDP) கோவா மாநிலம், ரூ.3.57 லட்சமாகப் பதிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் பீகார் ரூ.32,227 உடன் கடைசி இடத்தில் உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. […]
அமெரிக்காவில் தாக்குதல், வீட்டு வன்முறை அல்லது பிற கடுமையான குற்றங்களைச் செய்வதற்கு எதிராக வெளிநாட்டினருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்ற கடுமையான குற்றங்கள் உடனடியாக விசா ரத்து செய்யப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தகுதியை பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்க விசா என்பது “ஒரு சலுகை, ஒரு உரிமை அல்ல” என்றும் மேலும் குற்றச் செயல்கள் […]
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழையால் பல மாவட்டங்களில் சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (SDMA)படி, 432 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 534 மின் விநியோக மின்மாற்றிகள் செயல்படவில்லை, மேலும் 197 நீர் வழங்கல் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
பொதுமக்களின் ரயில் பயணத்தை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே சமீபத்தில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுகள், காத்திருப்பு டிக்கெட்டுகள், முன்பதிவு கட்டணங்கள், தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பின் கீழ் ரயில் டிக்கெட்டின் கட்டணத்தை EMI மூலம் தவணைகளில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ரயில் டிக்கெட்டுகளை […]
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் […]
சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என்று சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு […]
தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மூளை சக்தியை அதிகரிப்பது முதல், செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை, உங்கள் காலை உணவு வழக்கத்தில் சில ஊறவைத்த பாதாம் பருப்புகளைச் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும். பாதாம் பருப்பு ஊட்டச்சத்துக்களின் ஒரு சக்தி வாய்ந்த களஞ்சியமாகும், மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைப்பது உங்களுக்கு பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளைத் […]
நாட்டில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் […]
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் சதாராவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயது இளைஞர் ஆர்யன் வாக்மலே என்பவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். சிறிது காலமாக, இந்த இளைஞர் சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமி காதலை நிராகரித்ததால், பள்ளியிலிருந்து […]