பல பழங்களில் ஸ்டிக்கர்கள் இருப்பதை காண்கிறோம். பழத்தை சாப்பிடுவதற்கு முன், ஸ்டிக்கரை அகற்றி, எதையும் படிக்காமல் தூக்கி எறிந்துவிட்டு, பழத்தை சாப்பிடுகிறோம். பழத்தை வெட்டுவதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன், அதில் உள்ள ஸ்டிக்கரைப் பாருங்கள். இந்த ஸ்டிக்கர் பழத்தையும் அது எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதையும் அடையாளம் காண உதவுகிறது. உண்மையில், இந்த ஸ்டிக்கர்களுக்கு ஒரு சிறப்பு …
திருவாரூர் மாவட்டத்தில் கோயில் கொண்டிருக்கும் மங்கள சனீஸ்வரர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கோயிலானது திருவாரூர் மாவட்டம் காரையூர் அருகே உள்ள ஈஸ்வர வாசல் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக சங்கர நாராயணரும், உற்சவரராக மங்கள சனீஸ்வரன் மற்றும் யோக பைரவரும், தயாராக நாராயணியும் உள்ளனர்
இந்தக் கோயிலில் சனீஸ்வர பகவான் ஒரு …
இந்திய அரசு 2015-ல் அறிமுகப்படுத்திய தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த திட்டம், இல்லங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தங்களின் unused தங்கத்தை வைப்பாக வைத்து, அதற்கான வட்டியை பெற அனுமதித்தது. இந்த திட்டத்தில் 5 முதல் 7 வருடங்கள் மற்றும் 12 முதல் 15 வருடங்கள் என்ற இரண்டு கால அளவுகளுக்கு தங்க …
அமெரிக்காவின் முன்னணி சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதி அமைப்பான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) இயக்குநராக இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ஜெய் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் அப்போதைய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பால் 18வது NIH இயக்குநராக அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதாரக் கொள்கையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியரான பட்டாச்சார்யா, செவ்வாயன்று நடைபெற்ற …
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளம் வயதில் மாரடைப்பும், இதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்களுக்கு இதய பிரச்சினை ஏற்படுகின்றது. இவை எதிர்பாராத தருணத்தில் …
நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். திரைத்துறையில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இயங்கி வந்தவர் என்ற வகையில் மனோஜ் பாரதிராஜாவின் திரை பயணம் மிக நீண்டது. தந்தை பாரதிராஜா மிகப் புகழ்பெற்ற இயக்குனரானாலும் நடிப்பின் மீதும், சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக …
அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்களையும், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் இரும்புக்கரம் கொண்டு …
தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும், ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.
இதுதொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், 09-03-2025 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற …
தமிழ்நாட்டில் புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (மார்ச் 26) நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களின் அதிகரிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், “சென்னை புறநகர் மாவட்டம் அயம்பாக்கம் பகுதியைச் …
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறையின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.03.2025 தேதியின்படி, அதிகபடியாக 45 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
* முதுநிலை காசநோய்…