2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, கடந்த தேர்தல்களில் பயணித்து அதே கூட்டணி கட்சிகளுடன் இந்த தேர்தலையும் எதிர்கொள்ள இருக்கிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு இறுதி கட்ட பேச்சுவார்த்தையை எட்டி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் திமுக மற்றும் […]

காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்த இவர் திடீரென காங்கிரஸில்(Congress) இருந்து விலகி சில தினங்களுக்கு முன் மத்திய இணையமைச்சர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். இது மத்திய அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்பு, டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

ஷாருக்கான் தனது X தளத்தில், ‘Ask SRK’ அமர்வு ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், ஜான் சினா மற்றும் அல்லு அர்ஜுனின் மகன் தனது பாடல்களைப் பாடியதற்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஷாருக்கான் பிசியான நடிகராக இருந்தாலும், தனது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்குவதில் தவறியதே இல்லை. அவ்வப்போது தனது X தளத்தில், ‘Ask SRK’ என்ற அமர்வை நடத்தி […]

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இருந்த சட்டங்களான ஐபிசி, இந்திய சாட்சிய சட்டம் 1872 மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்கிதா மற்றும் பாரதிய சாட்சிய சன்கிதா ஆகிய சட்டங்கள் கடந்த […]

பாகிஸ்தானில்(Pakistan) அரேபிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உடை அணிந்த பெண், புனித நூலான குர்ஆனின் வசனங்களை அணிந்துள்ளதாக தவறாக கருத்திய கும்பலால் தாக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் அந்த வீடியோ பகிரப்பட்டு, வைரலான நிலையில் அதனை கண்டவர்கள் அது வெறும் அரபு வார்த்தைகளே, குர்ஆன் வசனங்கள் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் இருந்த பெண் காவல் அதிகாரி ஒருவர், கூட்டத்தை சமாதானப்படுத்தி அந்த பெண்ணை பத்திரமாக அழைத்து சென்றுள்ளார். அந்தக் […]

பெங்களூர் (BENGALURU) நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட அந்த மூதாட்டியின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் கே.ஆர் புரம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர்(BENGALURU) நகரின் கேஆர் புரம் பகுதியில் உள்ள ஆளில்லாத வீடு ஒன்றின் அருகே கிடந்த டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக […]

சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோஜ் ராஜ்புத், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ராஜ்புத். இவர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த […]

கேரளாவில் 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM) மூலம் நட்பை ஏற்படுத்திய நபர், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். குற்ற செயலில் ஈடுபட்ட திருச்சூரைச் சேர்ந்த அந்த மூவரின் மீதும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தைச் […]

தமிழகத்தை திராவிட கட்சிகளிடமிருந்து மீட்கவும் தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பதற்காகவும் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் நாம் தமிழர் கட்சியை நிறுவினார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நாம் தமிழர் கட்சி விளங்கி வருகிறது. சீமான் கட்சியில் நடைபெறும் சாதி பாகுபாடு நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ராஜு அம்மையப்பன் என்பவர் பதவி விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறார். […]

இந்தியானாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியும், அவரது சகோதரனும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக சென்ற ஃப்ளோரிடா கடற்கரையில், லாடர்டேல்-பை-தி-சீ என்ற இடத்தில் மணலில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணல் சரிந்து விழுந்தில், இரண்டு குழந்தைகளும் குழியில் மண்ணுக்குள் புதைந்தனர். நான்கு முதல் ஐந்து அடி வரை தோண்டப்பட்டிருந்த அந்த குழியில், சிறுவன் நெஞ்சுவரை புதைக்கப்பட்டதால், சிறுவனை மட்டும் காப்பாற்ற முடிந்தது. ஏழு வயது சிறுமியின் உடல் பாகங்கள் ஏதும் […]