இந்திய கலாச்சாரத்திலும் இந்து ஆன்மிக நெறியிலும் வாரத்தின் 7 நாட்களும் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உரிய நாட்களாக வகுக்கப்பட்டு, அதற்கேற்ப விரதமிருந்து வழிபடும் மரபு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிக வழிகாட்டல் மன அமைதியைத் தருவதுடன், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் நன்மைகளையும் பலமடங்கு அதிகரிக்க உதவுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சோமவார விரதமிருந்து ஈசனை மனமுருகி வழிபடுவது குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த 6ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர், கடுமையான வயிற்று வலி தாங்க முடியாமல் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அந்த மாணவர், இன்று வீட்டில் இருந்த நேரத்தில் வலியின் வேதனை […]
ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி 10 ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்த மனைவியை, கூடுதல் பணம் கேட்டு மூக்கு மற்றும் வாயை அழுத்தி கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமேர்கா கிராமத்தை சேர்ந்த புங்கா சந்தியா (23), அதே பகுதியைச் சேர்ந்த ராம் முத்யாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள […]
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஆலோக் குப்தா (27), கடன் பிரச்சனை காரணமாக தனது சொந்த நண்பர்களாலேயே அடித்து படுகொலை செய்யப்பட்டு, மத்திய பிரதேச வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தொழில்முறை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஆலோக் குப்தா, கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திடீரென மாயமானார். மகனைக் காணாமல் […]
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தன் மீதும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேருவின் திருச்சி தில்லை நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 பேர் கொண்ட குழுவினர் வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாக அமைச்சராக நேரு இருந்தபோது, […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (19). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகுமாரின் மகள் நட்சத்திரா (18) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோகுலகிருஷ்ணன் தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நட்சத்திராவின் தாயார் முகமது தமீம், தனது மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சோலார் நிறுவன ஊழியர் ஒருவர் சமையலறை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பாண்டித்துரை (35), தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு […]
தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சியில் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். தங்களை […]
இந்து தர்மத்திலும் தமிழ் கலாச்சாரத்திலும் திருமணமான பெண்களின் முதன்மை மங்கள அடையாளமாக திருமாங்கல்யம் போற்றப்படுகிறது. அத்தகைய புனிதமான தாலி மற்றும் தாலி சங்கிலியை அணியும் போது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திர நெறிமுறைகள், தம்பதியரின் ஆயுள் பலம் மற்றும் குடும்பப் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆன்மிக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். முதலாவதாக, தங்கத்தில் தாலி சங்கிலி செய்யும் போது அதன் எடையை எப்போதும் 3, 5, 7 போன்ற […]
வேத ஜோதிட சாஸ்திரத்தில் திருமணம் என்பது வெறும் இரு மனங்களின் சங்கமமாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை; அது ஒரு தனிநபரின் விதியையும், குடும்பத்தின் பொருளாதார நிலையையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது. பலரது வாழ்க்கையில் திருமண பந்தம் ஏற்பட்ட பின்னரே எதிர்பாராத தொழில் வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டுவதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. ஜோதிட ரீதியாக இதனை “களத்திர பாக்கியம்” அல்லது “மனைவி […]

