பூந்தமல்லியில் விசில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதை விழுங்கியதால் மூச்சுத்திணறி பறிதாபமாக உயிரிழந்தான். சென்னை பூந்தமல்லியில் லட்சுமி புரம் சாலையில் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ராஜ் (38)., காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் வனஜா என்பவதை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கு தர்ஷன் (3) , கயல்விழி (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர் குழந்தைகள் இருவரும் வழக்கம் போல விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த விசிலை தெரியாமல் […]

கன்னட திரையுலகில் அட்டகாசமான படம் என பேசப்பட்டு வரும் காந்தாரா விரைவில் தமிழ் மொழியிலும் வெளியாக உள்ளது. கே.ஜி.எப்., கே.ஜி.எப். 2 உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. கடந்த 30 ம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது . இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். கிஷோர், அச்யூத்குமார் , பிரமோத் ஷெட்டி , ஷாலினி […]

நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி அதிகம் உண்கின்றனர். இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். குடல் புற்று நோய் குணமாக புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் […]

பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.22000 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு தங்கள் பட்ஜெட்டில் மிகப்பெரிய செலவான சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருந்தது. 2020 முதல் 2022 வரை குறைத்து விற்பனை செய்ததால் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள இழப்பை சந்தித்தன. எனவே மாநிலத்தில் செயல்படும் 3 குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியன் எண்ணெய் […]

எப்பொழுதும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன் முடிக்க வேண்டும் என்பது தான் சரியான முறையாகும். இதனால் தான் காலை கடன் என்கிற பெயரும் வந்தது.  காலையில் எழுந்து மலம் கழிக்கவில்லை என்றாலே, அங்கு உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்பது தான் அர்த்தம் ஆகிறது. இப்படி குடல் சார்ந்த பிரச்சினைகளை முற்றிலுமாக நீக்கக்கூடிய இயற்கையாக கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து […]

’ஒரு ஜீன்ஸ் பேண்டை துவைக்காமல் 10 முறை பயன்படுத்துங்கள் அதற்கு பின்னர் துர்நாற்றம் வீசினால் மட்டும் துவைங்க ’என்று டெர்பி ஜீன்ஸ் பேண்ட் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பிரபலமான டெர்பி என்ற  ஜீன்ஸ் கம்பெனி நடத்தி வருபவர் விஜய் கபூர். இவர் நாம் அணியும் ஜீன்ஸ் வகை உடைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எப்பொழுது துவைத்தால்போதுமானது என்ற தகவலை பகிர்ந்துள்ளார். ஒரு ஜீன்ஸ்பேண்டை குறைந்தது 10முறையாவது போட வேண்டும் என்கின்றார். பத்து […]

கிராம உதவியாளர் எனப்படும் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.அடிப்படைத் தகுதிகள்: 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். 01-07-2022 தேதிக்கு முன்பாக 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.. லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் […]

செவிலியர் ஒருவர் இளவரசர் ஹேரியிடம் , ’’ டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார்’’ என கூறிய நொடியில் கலங்கிப்போனார் ஹேரி.. லண்டனில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஹேரியின் தாய் டயானாவைப் போலவே  தொண்டுள்ளம் கொண்டவர் ஹேரி. அவர் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு சென்று வருவார். அவர்களுக்கான உதவிகளையும் ஹேரி செய்வது வழக்கம். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஹேரி மனைவி மேகனுடன் கலந்து கொள்வார். இதுபோன்ற ஒரு […]

தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டதால்மக்கள் குஷியாக உள்ளனர். தீபாவளியை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆன்லைன் இ.காமர்ஸ் நிறுவனங்கள் கூட இது மாதிரியான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் மும்பை மாநகரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை பயணம் செய்யலாம் என்ற அந்த […]