நயன்தாரா –விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் யார் என்பதற்கு பதில் இப்போது கசிந்து வருகின்றது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தாய்லாந்து என நாடு நாடாக ஹனிமூன் சென்றனர். விரைவில் குழந்தை பிறக்கப்போவதாக சஸ்பென்ஸ் எல்லாம் வைத்திருந்தார் நயன்தாரா . இரு தினங்களுக்கு முன்பு நாங்கள் […]
தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவியை தன் அறைக்குள் அழைத்து கதவை சாத்திக்கொண்டு பாலியல் சில்மிஷம் செய்த தனியார் பள்ளியின் தாளாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் இயங்கி வருகிறது சாந்தி நிகேதன் மெட்ரிக் தனியார் பள்ளி. இந்த பள்ளியின் தாளாளராக இருந்தவர் குருதத்(64). கடந்த 2019 ஆம் ஆண்டில் […]
வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியோர்களை கருணையின்றி அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரால் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில்கருணை இல்லம் செயல்பட்டு வருகின்றது.இதில் முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் , முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் , முதியவர்களுக்கு சரியாக […]
தற்போதைய தமிழ் சினிமாக்களால்தான் தமிழ் கலாச்சாரம் சீர்கெடுகின்றது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாக பதிவிட்டுள்ளர். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், தமிழ் இளைஞர்ளின் கலாச்சாரம் சீர்கெட்டுள்ளது. தமிழ் சினிமாவால்தான் இது போன்றுநடக்கின்றது. கடந்த இரண்டு தினத்திற்கு முன்பு பேருந்து நிலையத்தில் பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர்மாணவிக்கு தாலிகட்டுகின்றார். . ஒருபக்கம் லேடி சூப்பர் ஸ்டார் என […]
துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது. துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரையிறங்கும் வண்ணம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் […]
டி.20 உலக கோப்பை போட்டி இனி திரையரங்குகளில் நேரலையில் காணலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான தகவலை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான டி.20 உலக கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தையும் ஐநாக்ஸ் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் ஐநாக்ஸ் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. வரும் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிகளை ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் […]
பிக்பாஸ் போட்டியில் சஜீத்கான் என்ற நடிகர் தொடரக் கூடாது என புகார் அளித்ததைத் தொடர்ந்து பலாத்காரம் செய்துவிடுவோம் என இன்ஸ்டாகிராமில் மகளிர் ஆணையத் தலைவிக்கு மிரட்டல் வந்துள்ளது. பிக்பாஸ் 16 ஹிந்தி மொழியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. இதில் சஜீத்கான் என்ற நடிகரும் போட்டியாளராக உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இவரை இப்போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என மகளிர் […]
கொரோனா முடிவுக்குப் பின்னர் தற்போது அனைத்து மென்பொறியாளர்களும் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றி வரும் நிலையில் வீட்டிலிருந்து பணியாற்ற மருத்துவச் சான்று கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவக் காரணங்கள் அல்லது வேறு சில காரணங்களால் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். இதனால் அலுவலகத்தில் இருந்து மருத்துவக் குழு சம்மந்தப்பட்ட பணியாளரிடம் சோதனை நடத்துவார்கள். அவர்கள் அளிக்கும் […]
இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி காலமானார் இதையடுத்து அவரதுமகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே 3ம் சார்லஸ் அடுத்த மன்னர் என பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் முடிசூட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. 2023ம் […]
சென்னை , செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வட தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை , தஞ்சாவூர் […]