சேரி வாழ் மக்களை கொச்சைப்படுத்துவதுப் போல் நடிகர் அர்ணவ் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ணவ் குடும்பத்தில் மனைவியுடன் சமீப காலமாக ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை குறித்து திருவேற்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தனது மனைவிக்கு ஒரு விதமான மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறிய அர்னவ் குழந்தை பிறந்த பின் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள தான் திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர் […]
திருமணமாகி 4 மாதங்களே நிறைவடைந்த நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு அழகிய குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவனை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. சமீபத்தில் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.. இந்நிலையில் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த 7 […]
வாயில் கம்பியை சொருகி கொடூரமான முறையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் மறையூரில் பழங்குடியின இளைஞர் ரமேஷ் (27) வாயில் கம்பி சொருகிய நிலையில் அவர் சடலமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து பின்னர் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் உறவினர் சுரேஷ் என்பவருடன் சொத்துத் […]
தமிழ்சினிமா உலகில் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு இணையாக வில்லத்தனமான நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்த அசாகன் அவர்களின் மகனை நீங்கள் பார்த்துள்ளீர்களா? எஸ்.ஏ.அசோகன் தன் நடிப்பின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்த ஒரு நடிகர்.. பட்டப்படிப்பு முடித்திருந்த அசோகன் அவர்களை முதல்முறைாயாக இயக்குனர் டி.ஆர். ராமண்ணாவை சந்தித்துள்ளார். அவர்தான் அசோகனை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் ஒளவையார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் 1960 மற்றும் 1970ம் […]
ஜெய்பூரில் மூதாட்டியின் கால்களை வெட்டி கொடூரமான முறையில் வெள்ளி வளையங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ராஜஸ்தான் தலைநகரின் ஜெய்பூரில் கொள்ளையர்கள் இந்த எல்லைக்கு செல்வார்களா என்பதை இந்த கொள்ளை சம்பவம் ஒரு சான்றாக உள்ளது. 108 வயதான ஜமுனா தேவி என்ற மூதாட்டி ஒருவரிடம் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிஉள்ளனர். வெள்ளி வளையத்தின் இணைப்பு பகுதியை நீக்க கூர்மையான ஆயுதத்தால்இரண்டு கால்களையும் முழங்காலுக்கு கீழ் வரை கொள்ளையர்கள் […]
குதூப்மினாரில் விநாயகர் சிலைகள் பல ஆண்டுகளாக பாதுகாப்பதற்காக போடப்பட்ட இரும்பு வலைகள் அகற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று குதூப்மினார். இதில் விநாயகர் சிலைகள் காணப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குத்புதீன் ஐபக் மசூதி உருவாக்குவதற்காக 27 இந்து மற்றும் ஜெயின் கோவில்களை அழித்ததாக கூறப்படுகின்றது. இதனால் குதுப்மினார் வளாகத்தில் உள்ள விநாயகர் சிலைகள் மீட்டெடுக்க தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம் ஏ.எஸ்.ஐ. (இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ) […]
மருத்துவர்கள் கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வழிவகைகளை அந்நாடு மிகவும் எளிதாக்கியுள்ளது. கனடா நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். உயர்கல்வி பயில , சிறந்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியில் சேர ஐ.டி.ஊழியர்கள், செவிலியர்கள் , மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பல துறையினரும் விரும்புகின்றனர். ஆனால் , எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் மூலம் தகுதிபெறுவது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கனடா நாட்டில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே […]
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படியை 7வது ஊதியக்குழு அறிவித்துள்ளது. இது பற்றி இன்று வெளியான தகவலை பார்க்கலாம். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது வருமானத்துடன் சேர்த்தே வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1 ,2022 ஆம் ஆண்டு […]
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் ஆகஸ்ட் 22ம் தேதி மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக சென்றார்.அ ப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உத்தரபிரதேசத்தின் பிரபல மருத்துவமனையான வேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் தனிக்கவனம் செலுத்தி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது 82 வயதாகும் முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மோசமான […]
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவு சீட்டு 2022 ஐ trb.tn.nic. என்ற இணையதளத்தில் TN TRB வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசரியர் தகுதித் தேர்வு வாரியம் TN TRB அதன் அலுவல் இணையதளமான trb.tn.nic.-ல் இருந்து தங்களின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TN TET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் […]